Easy 24 News

பொதுபல சேனா தேரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் – ஜனாதிபதி கவலை

சிங்களயே அபி தேசிய அமைப்பு உள்ளிட்ட மேலும் சில அமைப்புக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தேரர்கள் உள்ளிட்ட குழுவினர் இன்று (19) முற்பகல் அறிக்கையொன்றை கையளிப்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்திற்கு...

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய உயிரினங்கள்!

சிங்கப்பூரில் இருந்து அனுமதிப்பத்திரமின்றி 27 பறவைகளை இலங்கைக்கு கொண்டுவந்த ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 17 கிளிகள் மற்றும் லவ்பேர்ட்ஸ் வகையிலான 10...

Read more

சபாநாயகர் வருகைதராதமை தொடர்பில் விளக்கமளிக்கும் தினேஷ்!

நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களை விட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அதிகமாக இருப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்ற வளாகத்தில்...

Read more

யானை போய் வைரம் வந்தது! ஐ.தே.கா வின் வருங்காலம்!

நடைமுறையில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் நிலையை அடுத்து ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் சின்னத்தில் மாற்றத்தை கொண்டு வர இணங்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்து வரும் தேர்தலில் ஐக்கிய...

Read more

குடிநீர் திட்டம் கிண்ணியாவில் ஆரம்பம்

கிண்ணியா பைசல் நகர் நபவி பள்ளி வாயல் பின் வீதிக்கான பிரதான குடி நீர் குழாய் இணைப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டது. குறித்த குழாய் நீர் பதிப்பதற்கான அங்குரார்ப்பண...

Read more

வவுனியா சிறைச்சாலைக்கருகில் இளைஞன் திடீர் கைது

வவுனியா மத்திய சிறைச்சாலைக்குள் ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் இளைர் ஒருவரை நேற்று  மாலை 2 மணியளவில் சிறைசாலை அதிகாரிகள் மடக்கி பிடித்து...

Read more

தனியாளாக உணவு தவிர்ப்புடன் களத்தில் இறங்கி போராடிய வயோதிபர்.

இங்கிரிய, றைகம் தோட்டம் மேற்பிரிவு பிரதான வீதி பல வருடங்களாக சீர்த்திருத்தபடாத நிலையில் சமூக தன்னார்வலர் ஒருவர் உணவு தவிர்ப்புடன் சிரமதான பணியை ஆரம்பித்திருந்தார். சுமார் இரண்டரை...

Read more

சபாநாயகர் எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானதென அறிவிக்ககோரி மனு தாக்கல்

உயர்நீதிமன்றம் தடை விதித்தப் பின்னர் கலைக்கப்பட்ட பாராளுமன்றை மீண்டும் கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானமானது, சட்டவிரோதமானதென அறிவிக்குமாறு கோரி உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரியட்...

Read more

இன்று மீண்டும் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

பாராளுமன்ற அமர்வுகள் இன்று நான்காவது தடவையாக கூடியநிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய, சபைக்கு இன்று சமூகமளிக்காத நிலையில் ஆரம்பமான பாராளுமன்ற அமர்வு 5 நிமிடங்கள்...

Read more

ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் போராட்டம்

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளுக்கும், ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, அமைதியான முறையில் கொழும்பில் இன்று (19.11.18) பாரிய போராட்டம் ஒன்றை சிவில் அமைப்புக்கள் மேற்கொள்ள...

Read more
Page 1433 of 2227 1 1,432 1,433 1,434 2,227