பிரபஞ்சத்தின் அனைத்து படைப்புகளும் குறித்தவொரு நோக்கத்தினை நிறைவேற்றுவதற்காகவே படைக்கப்பட்டுள்ளன என்பதே புனித அல்குர்ஆனின் கருத்தாகும். இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பியுள்ள மீலாத் தின வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்....
Read moreமுகம்மது நபியின் பிறந்த நாளை அனுஷ்டிக்கும் இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது மனமுவந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள மீலாத் தின...
Read moreரணில் விக்ரமசிங்கவோ அல்லது மஹிந்த ராஜபக்ஷவோ தற்பொழுது பிரதமர்கள் இல்லையென்பதால் அவர்களுக்கான சிறப்புரிமைகள் யாவும் மீளப்பெறப்பட வேண்டும். ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையிலிருந்து வெளியேற வேண்டும் என ஜே.வி.பியின்...
Read moreசபாநாயகர் ஆளும் தரப்பினருக்குப் பெரும்பான்மையளித்து தெரிவுக் குழுவை நியமிப்பாராயின் பாராளுமன்றத்துடன் இணங்கிச் செல்வோம். இல்லையேல் அமைச்சரவையை அடிப்படையாக கொண்ட அரசாங்கத்துடன் நாட்டை நடத்திச் செல்ல தீர்மானித்துள்ளோமென ஐக்கிய...
Read moreபரபரப்புக்கு மத்தியில் பாராளுமன்றம் நேற்று கூடியபோதும் ஐந்து நிமிடத்தில் சபை நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன. சபை கூடி ஐந்து நிமிடத்தில் எதிர்வரும் 23ஆம் திகதிக்கு பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது....
Read moreநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, உடனடியாக மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தேர்தலொன்றை நடத்த வேண்டுமென முதுமாணி கிரிஇப்பன்ஆரே விஜித தேரர் தெரிவித்துள்ளார். மக்களின் வேண்டுகோளை ஏற்று...
Read moreபாராளுமன்றத்திலுள்ள கட்சிகளுடைய உறுப்பினர்களின் எண்ணிக்கையின் விகிதாசாரத்தின் அடிப்படையிலேயே பாராளுமன்ற தெரிவுக் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும், அரசாங்க தரப்புக்கு கூடிய உறுப்பினர்களை வழங்குவது பொருத்தமாற்ற நடவடிக்கையாகும் எனவும்...
Read moreதற்போதைய அரசாங்கத்துக்கு எதிராகவோ, பிரதமருக்கு எதிராகவோ மீண்டுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட மாட்டாதென ஐக்கிய தேசிய முன்னணி அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ராஜித...
Read moreஜனாதிபதியைச் சந்திப்பதற்கு அனுமதி பெறாத நிலையில், நேற்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் கூடிய பொதுபல சேனா அமைப்பின் பிக்குகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபாலவின் தலையீட்டினால் ஜனாதிபதியைச்...
Read moreஜே.வி.பி. யினரதும் சபாநாயகரதும் உள் நோக்கமாகம் பாராளுமன்றத்தில் நிலவும் குழப்பகரமான சூழ்நிலையை தொடர்ந்தும் வைத்திருப்பதாகும் எனவும், இதனாலேயே இந்த இரு சாராரும் சர்வகட்சி மாநாட்டிக்கு செல்லவில்லை எனவும்...
Read more