Easy 24 News

ஆப்கன் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 50 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக மதத் தலைவர்கள்...

Read more

இடைக்கால அரசாங்க யோசனை இன்று சமர்ப்பிப்பு

புத்தசாசன பணிக்குழுவினால் விடுக்கப்பட்டிருந்த இடைக்கால அரசாங்க யோசனையை இன்று (21) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக புத்தசாசன அமைச்சர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார். இடைக்கால அரசாங்கம் ஒன்றை...

Read more

ஜனாதிபதி, பிரதமருக்கு வெளிநாட்டுத் தடை இல்லை

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான வெளிநாட்டுப் பயணத் தடை எதுவும் விதிக்கப்படாது என்றும் அது தொடர்பில் சர்வதேச ரீதியில் எந்தவொரு பேச்சு வார்த்தையும் இடம்பெறவில்லையெனவும் வெளிநாட்டு தூதரக வட்டாரங்கள்...

Read more

பெரும்போகத்தில் 8 இலட்சம் ஹெக்டேயரில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளத் தீர்மானம்

பெரும்போகத்தில் 8 இலட்சம் ஹெக்டேயரில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவிக்கின்றது. கடந்த பல வாரங்களாக நிலவிய மழையுடனான காலநிலையினால் குளங்கள் நிரம்பியுள்ளமையால், விவசாயம் மேற்கொள்ளக்கூடிய...

Read more

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இளைஞன் மீட்பு!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் கழுத்து அறுக்கப்பட்டு வீதியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞர் வீதியால் சென்றவர்களால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் இரவு இந்த...

Read more

இரண்டில் ஒன்று கண்டிப்பாக நடக்க வேண்டும் – நாமல்

சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளை மீறியே அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற நிலையியல்...

Read more

இலங்கையில் மீண்டும் ஒரு மிளகாய் தூள் தாக்குதல்

இலங்கையில் மீண்டும் ஒரு மிளகாய் தூள் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தம்புள்ளை – இனாமலுவ பிரதேசத்தின் விற்பனை நிலையமொன்றில் நடாத்திச்செல்லப்பட்ட பாரிய போதைப்பொருள் வர்த்தகமொன்றை சுற்றிவளைத்த...

Read more

விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளர் எழிலனின் தந்தை காலமானார்

தமிழீழ விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளரும், இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவருமான எழிலனின் தந்தை கிருஸ்ணபிள்ளை சின்னத்துரை காலமானார்....

Read more

நிதி நடவடிக்கை ஊடாக அரசாங்கத்தை முடக்க திட்டம்

நாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்போவதாக ஐக்கிய தேசிய...

Read more

சபாநாயகர் குறித்து சர்வதேசத்தில் முறையிட தீர்மானம்- டளஸ் எம்.பி

சபாநாயகர் கரு ஜயசூரியவின் அரசியலமைப்பிற்கு விரோதமான செயற்பாடு தொடர்பில் சர்வதேச பாராளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு...

Read more
Page 1430 of 2227 1 1,429 1,430 1,431 2,227