சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் தானே பிரதமர் என்று கூறிக்கொண்டு அரச நிதியை பயன்படுத்துவது தேசத்துரோகம் என்றும் குற்றம்சாட்டியுள்ள...
Read moreமைத்ரிபால – ராஜபக்ச அரசியல் சதியால் நாட்டின் பொளாதாரம் மிக மோசமான நெருக்கடிக்கள் தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர குற்றம்சாட்டியிருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சியின்...
Read moreஇலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் நேற்று திங்கட்கிழமை (19) மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய மடு பகுதிக்கு விஜயம்...
Read moreகிளிநொச்சி இரணைமடுகுளத்தின் வான்கதவுகள் தற்போதைக்கு திறக்க்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் எதுவும் இல்லை கிளிநொச்சி பிராந்திய நீர்ப்பாசனத்திணைக்களப் பிரதிப் பணிப்பணிப்பாளர் நவரட்னம் சுதாகரன் தெரிவித்துள்ளார். இரணைமடுகுளம் இன்று திறக்கப்படும், நாளை...
Read moreஉலகின் பல பகுதிகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியது. இன்றைய சூழலில் இளைய தலைமுறையினர் மட்டுமின்றி அனைவருமே சமூகவலைதளங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அதுவும் முகநூல்தான் பலரது விருப்பமாக இருக்கிறது....
Read moreஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வாழ விரும்பும் தெற்கு ஆசியர்களை குறிவைத்துத் திட்டமிடப்பட்ட திருமண மோசடிகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும், என்று ஆஸ்திரேலிய உயர் ஆணையம் எச்சரித்துள்ளது. ஆஸ்திரேலிய...
Read moreஅமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவின் புத்தக நிகழ்ச்சியில், அவரது கணவரும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான பாரக் ஒபாமா...
Read moreநெதர்லாந்து நாட்டில் உள்ள மியூசியத்தில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட பிகாசோ ஓவியம் தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உலகப்புகழ் பெற்ற ஓவியரான பிகாசோவின் ஓவியங்கள் பல...
Read moreஇந்த வருட இறுதிக்குள் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலா அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக குளிர்காலத்தில் 2 – 2.5 இலட்சம் சுற்றுலாப்...
Read moreஓசூர் காதல் தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தந்தையே மகளை கொன்ற தகவல் விசாரணையில் உறுதியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூடுகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நந்தீஷும்...
Read more