Easy 24 News

ஜனாதிபதியின் சதி நடவடிக்கை ஒரு புற்றுநோய்

ஜனாதிபதியினால் கடந்த 26 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட சதிகார நடவடிக்கை இன்று வரையில் ஒரு புற்றுநோற் போன்று ஆபத்தான நிலைக்கு வந்துள்ளதாக நீதியான சமூகத்துக்கான தேசிய வேலைத்திட்டத்தின்...

Read more

தெரிவுக் குழுவில் பெரும்பான்மை வேண்டும் :கருவுக்கு தினேஷ் விசேட கடிதம்

பாராளுமன்ற தெரிவுக் குழுவை அமைக்கும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுத் தருவீர்கள் என தான் நம்புவதாக தினேஷ் குணவர்தன எம்.பி....

Read more

தமிழ் தேசிய கூட்டமைப்பில் பழியைப்போட்ட ரோஹண லக்ஷ்மன்

வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டுசெல்லும் சதித்திட்டத்திற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பும் உடந்தையாக இருக்கின்றது. எனினும் வடக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வைபெற்றுக்கொடுக்க ஜனாதிபதியே முன்னின்று...

Read more

ராஜபக்ஸவுக்கு பெரும்பான்மை இருக்குமானால் மறைந்திருக்க வேண்டியதில்லை

மகிந்த ராஜபக்ஸ அணியினருக்கு பெரும்பான்மை இருக்குமானால் பாராளுமன்றத்தில் மறைந்திருக்க வேண்டிய அவசியமில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று...

Read more

சிங்கள அரசியலிலும் ஒரு வடிவேல் சுரேஷ் தோற்றம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவைப் பொறுப்பில் இருந்து பதவி விலகுவதாக அறிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க இன்று (புதன்கிழமை) நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில்...

Read more

போதைபொருள்களுடன் தொடர்புடைய ஐந்துபேர் கைது

ஹெரொயின் மற்றும் கசிப்பு போதைப்பொருட்களை விற்பனை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவற்றுள் ஹெரொயின் விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் மூவர்...

Read more

நந்திக்கடல் நீர்வெட்டு வாய்க்கால் பெருக்கெடுத்தது!

பல வருடங்களின் பின்னர் முல்லைத்தீவு நந்திக்கடல் நீர் வெட்டுவாய்க்கால் பகுதி இன்று உடைப்பெடுத்து பெருங்கடலுடன் சங்கமித்துள்ளது. சுமார் 15 கிலோமீற்றர் நீளத்தை கொண்ட நந்திக்கடல் ஏரி, மழை...

Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஒருவரே பொது வேட்பாளர்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஒருவரையே பொது வேட்பாளராகக் களமிறக்கப் போவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க குறிப்பிட்டார். நான் சபாநாயகருக்கு அழுத்தம் விடுப்பதாக தயாசிறி...

Read more

மகனை கடித்து குதறிய தந்தை யாழ் .இணுவிலில் சம்பவம்

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் போதை வெறிகொண்ட தந்தையினால் கொடூரமாக கடியுண்ட 5 வயதுச் சிறுவன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இணுவில் பகுதியில் வசிக்கும் ஒருவர் அதிகபோதை...

Read more

இலங்கையில் சிறுபான்மையினர் ஆபத்தில்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று 15 நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளைச் சந்தித்துள்ளனர். தற்போதைய அரசியல் நெருக்கடிகள் தொடர்பாகவும், இது தொடர்பான தமது நிலைப்பாடு...

Read more
Page 1428 of 2227 1 1,427 1,428 1,429 2,227