அரசியலமைப்புக்கமைய 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் தேர்தல் ஒன்று இடம்பெற வேண்டுமானால் ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும். அரசியல் அமைப்பை பாதுகாப்பதாகவும், ஜனாதிபதியின் அதிகாரத்தால் உருவாகியுள்ள...
Read moreதங்கத்தை உரை கல்லால் உரசிப்பார்ப்பது போல், மக்களிடம் சென்று வாக்குக் கோரி, அக்டோபர் 26 க்கு பிறகு தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் சரியானவையா, அவற்றுக்கு இந்நாட்டு மக்கள்...
Read moreசபாநாயகர் தலைமையில் கட்சி தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் வெள்ளிக்கிழமை 23-11-2018 அன்று காலை 9 மணிக்கு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில்...
Read moreஇலங்கைக்கு வழங்கப்படுகின்ற 3 ஆயிரம் ஹஜ் கோட்டாவுக்கு மேலதிகமாக மேலும் 2 ஆயிரம் ஹஜ் கோட்டாக்களை வழங்குமாறு சவூதி அரேபியா அரசிடம் முஸ்லிம் அலுவல்களுக்குப் பொறுப்பான நகர...
Read more14 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் நால்வரை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த...
Read moreபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகளாக ஐந்து பேர் பிரேரிக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். லக்ஷ்மன் கிரியெல்ல, பாட்டாளி சம்பிக்க, மனோ...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நெருங்கியிருந்து அரசாங்கத்திலும், கட்சியிலும் செயற்பட்ட துமிந்த திஸாநாயக்க புதிய அரசாங்க நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கிச் செயற்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இவருக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பதவியைக்...
Read moreபாராளுமன்றத்துக்கு கடந்த 14, 15, 16 மற்றும் 19 ஆம் திகதிகளில் வருகை தராதவர்களின் பெயர் விபரம் வெளியாகியுள்ளன. நவம்பர் 14 ஆம் திகதி அ.ந.சிவசக்தி திலும்...
Read moreபாராளுமன்ற தெரிவுக் குழுவில் பெரும்பான்மை பலத்தை இந்த அரசாங்கத்துக்கு தராவிடின், இந்த சபாநாயகர் இந்தப் பாராளுமன்றத்தில் இருக்கும் வரையில் தீர்மானம் ஒன்றுக்கு வர முடியாது என முன்னாள்...
Read moreதமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்கள் கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) நினைவுகூரப்பட்டனர். கிளிநொச்சி அறம்செய் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது,...
Read more