இலங்கை மழை நீர் சேகரிப்பு மையம் மற்றும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்யும் மழை நீரின் மூலம் பாதுகாப்பான குடிநீரை சேகரிப்பது...
Read moreதாய்லாந்தில் நடந்த பந்தயத்தில் கணவர்கள் தங்களது மனைவிகளை 3 கிலோ மீற்றர் தூரத்திற்கு தூக்கி சென்றனர். வருடா வருடம் தாய்லாந்தில் பல்வேறு பந்தயங்கள் நடைபெறுவது வழக்கம். அதிலும்...
Read moreநாடாளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணை செய்வதற்கு ஏழு நீதியரசர்களை கொண்ட ஆயத்மை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார். இந்த...
Read moreகொல்கத்தா விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு இன்று காலை 8.15...
Read moreகாவல்துறைத்தரப்புடன் ஜனாதிபதி இன்று கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சகல பிரதிக் காவல்துறைமா அதிபர்கள் மற்றும் சிரேஸ்ட பிரதி காவல்துறை அதிபர்கள் அனைவரையும் இன்று ஜனாதிபதி...
Read moreரணிலுடன் தோல்வியில் முடிந்த அரசியல் திருமணத்தைப் பற்றித் தான் புத்தகம் ஒன்றை எழுதப் போவதாக மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில் மா பெரும் காட்டிக்கொடுப்பு எனும் தலைப்பில்...
Read moreரணில் விக்கிரமசிங்கவையோ சரத் பொன்சேகாவையோ பிரமராக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினர் கனவிலும் நினைக்க வேண்டாம் என தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. நாடாளுமன்ற பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டாலும், தன்னோடு...
Read moreஅரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரைப் படுகொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்ட விவகாரம் தொடர்பில் பொலிஸ் மா...
Read moreகிணற்றில் தவறி வீழ்ந்து 7 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் மறவன்புலவு மத்தியில் நேற்று நடந்துள்ளது. கணேசபிள்ளை பிரசாத் (வயது-–7) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். சிறுவனின்...
Read moreவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாளை் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளன.
Read more