Easy 24 News

இன்று மாவீரர் நாளுக்காக்கான ஆயத்த செயற்பாடுகள் வடக்கு துயிலுமில்லங்களில் தீவிரம்

ஓராயிரம் இளம் வீரரை ஒன்றாய் விதைத்த பெரும் மயானத்தில் கைக்குழந்தை முதல் குமரி வரை சலனம் இன்றி நடு நிசி தாண்டியும் கைகளில் விளக்கோடும் கண்களில் நீரோடும்...

Read more

கனடாவில் கொல்லப்பட்ட இலங்கை தமிழர்! பிரான்ஸ் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம்

கனடாவின் கொலைசெய்யப்பட்ட இலங்கை அகதியான கிருஷ்ணகுமார் கனகரட்னத்தின் பூதவுடன், அவரது உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் ரொறொன்ரோவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. நேற்று இடம்பெற்ற இறுதிக்கிரியைகளில் இலங்கை, இங்கிலாந்து மற்றும்...

Read more

செயற்கை நுண்ணறிவு மூலம் போலி கைரேகை உருவாக்க முடியும்…!

செயற்கை நுண்ணறிவு மூலம் ஒருவரின் விரல் ரேகையை போலவே போலி கைரேகை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய...

Read more

ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து

தைவானில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்குவது குறித்த சட்ட திருத்தம் இரண்டு வருடங்களில் பாராளுமன்றத்தில் கொண்டு வரவேண்டும் அல்லது புதிய சட்டம் இயற்ற வேண்டும்...

Read more

காற்றுமாசை தடுக்கும் வகையில் சுத்திகரிப்பு கோபுரங்கள் அமைக்கும் சீனா

பெருகி வரும் வாகன நெருக்கம் மற்றும் சுற்றுச் சூழல் மாசினை கருத்தில் கொண்டு காற்றை சுத்திகரிக்கும் நவீன உயர் கோபுரங்களை சீனா அமைத்து வருகிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக,...

Read more

யுக்ரேனிய போர்க்கப்பலை கைப்பற்றியது ரஷ்யா!!

யுக்ரேன் நாட்டின் மூன்று கடற்படை கப்பல்களை தாக்கி ரஷ்யா கைப்பற்றியுள்ளதை அடுதுத இரு நாடுகளுக்கிடையே உச்சகட்ட பதட்டம் நிலவுகிறது. மேலும் யுக்ரேன் தலைநகர் கீவில் நகரில் உள்ள...

Read more

தகவல் அளித்தால் ரூ.35 கோடி பரிசு “- அமெரிக்கா அறிவிப்பு

மும்பை தாஜ் ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.35 கோடி பரிசு அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. 2008ம் ஆண்டு மும்பையில் உள்ள...

Read more

இன்று இரவு செவ்வாயில் கால் பதிக்கிறது நாசாவின் இன்சைட் விண்கலம்

அமெரிக்க விண்வெளி மையத்தில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட ‘இன்சைட்’ விண்கலம் இன்று இரவு செவ்வாய் கிரகத்தில் தனது முதல் அடியை எடுத்து வைக்க உள்ளதாக நாசா...

Read more

சாதாரண தர பரீட்சை – மேலதிக வகுப்புக்களுக்குத் தடை

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் என்பனவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 28 ஆம் திகதி நள்ளிரவு...

Read more

மாத்தறை கொலை சம்பவம் – பிரதான சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்

மாத்தறை கொலை சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் என கருதப்பட்டு தேடப்பட்டு வந்த இளைஞர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். மாத்தறை எலவில்ல பிரதேசத்தில் கடந்த 24...

Read more
Page 1420 of 2227 1 1,419 1,420 1,421 2,227