Easy 24 News

கிழக்குப் பல்கலையில்- மாவீரர் நாள் நிகழ்வுகள்!!

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள், கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாகத்தில் இன்று உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது. கிழக்குப் பல்கலைக் ழக கலை காலசார பீட மாணவர் ஒன்றியத்தின்...

Read more

நினைவு கூறலுக்கு தயாராகிறது கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் 2018 மாவீரர் நாளுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. நடந்துமுடிந்த போராட்டத்தில்  வீரச்சாவடைந்த விடுதலைப்புலிகளின்  உறுப்பினர்களை நினைவு கூர்ந்து வருடந்தோறும் நவம்பர் 27 ஆம் திகதி...

Read more

புதுக்குடியிருப்பில் இன்று பரந்த புலிக்கொடி

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாக புலிக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பாடசாலைக்கு முன்பாக உள்ள மின்கம்பத்தில் சிவப்பு சீலையிலே கீறப்பட்டு தமிழீழம்...

Read more

இன்சைட் விண்கலம் செவ்வாயில் வெற்றிகரமாக இறங்கியது

அமெரிக்க விண்கலமான இன்சைட் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் இறங்கி தனது முதல் புகைப்படத்தை அனுப்பி உள்ளது. பூமியின் அண்டைய கிரகமான செவ்வாய் கிரகம் சிவப்புக் கோள் என...

Read more

பருவ நிலை மாற்றத்தால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பருவ நிலை மாற்றத்தால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளது, என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். பூமியின் வெப்பம் அதிகரிப்பதால், கடல் மட்டம் உயர்வது, பனி மலைகள் உருகுவது...

Read more

தேவேந்திர பட்னாவில் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணமான விமானி

மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சென்ற ஹெலிகாப்டர் கடந்த ஆண்டு விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து விசாரணை குழு அமைக்கப்பட்டு...

Read more

கொழும்பில் ஏற்பட்ட கோர விபத்து

கொழும்பை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பான...

Read more

சபாநாயகரின் அதிரடிகளை கண்டு தலைதெறிக்க ஓடும் மஹிந்த அணி!

இன்றைய நாடாளுமன்ற அமர்வினை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி புறக்கணிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சபாநாயகரின் அதிரடியான செயற்பாடுகளை எதிர்கொள்ள முடியாத நிலையில் இவ்வாறான நிலைப்பாட்டுக்கு...

Read more

மீண்டும் யாழில் குவிக்கப்பட்ட இராணுவம்!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஸ்ரீஇராணுவத்தினர் மீண்டும் ரோந்துப் பணிகளில் இறக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் இராணுவத்தினர், கால்நடையாகலும், மிதிவண்டிகளிலும், ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக...

Read more

பரஸ்பர துப்பாக்கிச் சூடு : முக்கிய புள்ளிகள் இருவர் பலி

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பாரியளவிளலான திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஹபரகட வசந்த மற்றும் மீகொட உபுல் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

Read more
Page 1419 of 2227 1 1,418 1,419 1,420 2,227