கொலை அச்சுறுத்தல்களையும் தாண்டி, மாவீரர்நாளை அனுஷ்டித்த சுப்பர்மடம் நினைவேந்தலை முன் நின்று தடத்தியவரது வீடு, நல்லிரவில் காடையர் கும்பலால் அடித்துடைக்கப்பட்டு துவம்சம் செய்யப்பட்டுள்ளது.
Read moreகுற்றச்செயல்கள், பாதாள உலகக்கோஷ்டி, போதைப்பொருள் ஒழிப்பு ஆகியவற்றுக்காக கடும் சட்டங்களுடன் கூடிய துரித திட்டமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். போதைப்பொருள்...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாடொன்று எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாகவும் அக்கட்சியின்...
Read moreநீதிக்காக சிறைச்சாலையில் ஜம்பர் ஆடை அணிய வேண்டி வந்தால், அதற்கும் தான் தயார் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். தனது வாழ்நாள் முழுவதிலும் போலியான ஆவண...
Read moreசர்வதேச தேரவாத பௌத்த பல்கலைக்கழக சங்கத்தின் ஐந்தாவது சர்வதேச மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (27) கொழும்பில் ஆரம்பமானது. தேரவாத பௌத்த நாடுகளுக்கிடையில்...
Read moreநேற்றுமுன் தினம் (26) இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்ததினம் கொண்டாடப்பட்டமை அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பிரபாகரன் அவர்களின் பிறந்ததினம்...
Read moreநாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசியல் நெருக்கடிகளால் சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மாவீரர்களுக்கு இவ்வாறு அஞ்சலி செலுத்தினார்...
Read moreதமிழீழப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த நிலையில் யாழ். சாட்டியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் ஜேர்மன் தம்பதி...
Read moreதமிழ் மக்களின் உரிமைக்காய் ஆயுதமேந்தி உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூர்ந்து, தமிழரசு கட்சியின் யாழ். அலுவலகத்தில் மாவீரர்கள் தின நிகழ்வு நடைபெற்றுள்ளது. நேற்றைய தினம் மாலை 6.05...
Read moreஅக்கரைப்பற்று பகுதியில் இரண்டு இளைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகம் தவறுதலாக இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். அக்கரைப்பற்று பொலிஸார் நேற்று (26) இரவு விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர். இதன்போது,...
Read more