பாதுகாப்பு படைகளின் பிராதானி அட்மிரல் ரவிந்திர விஜயகுணவர்தன, கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் முன்னிலையானன நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்....
Read moreஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டுபுதிய அரசியல் கூடடணியொன்றை உருவாக்கி அதனை தேர்தல் ஆணையகத்திலும் பதிவுசெய்யத்தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கஅறிவித்துள்ளார். ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே...
Read moreசிட்னியின் அடைமழை, இருவர் பலி மற்றும் வாகன விபத்துகள் அதிகரிப்பு இன்று காலை 5.30 மணியில் இருந்து காலை 7.30 மணி வரை பதிவாகியுள்ள மழை வீழ்ச்சி...
Read moreஇந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் தமிழக காதல் ஜோடி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த மோனிஷா(21)...
Read moreவவுனியா கனகராயன்குளத்தில் 13 கிலோ கேரள கஞ்சா இன்று அதிகாலை கைப்பற்றபட்டது. கிளிநொச்சியில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்ற கப் ரகவாகனத்தை பொலிஸார் வழிமறித்து சோதனைகளை மேற்கொண்ட...
Read moreவவுனியா நகரசபை அமர்வு தலைவர் இ. கௌதமன் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்ட இன்றைய அமர்வில்...
Read moreநபர் ஒருவர் பொல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ ஜனபதய பகுதியில் இன்று அதிகாலை நடந்தது என்று பொலிஸார்...
Read moreரணில் விக்கிரமசிங்க தலைமை அமைச்சர் பதவியை வகிக்க வேண்டுமானால் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர் பதவி வெற்றிடமாக உள்ளது. அந்தப் பதவியை அவர் பெற்றுக்...
Read moreதிருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஜவுளிக்கடையில் தக்கலையை சேர்ந்த மெர்சி(21) என்ற இளம் பெண் விடுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். இந்நிலையில்...
Read moreமத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவின் துணை ஜனாதிபதி ரொசாரியோ முரில்லோவிற்கு (Rosario Murillo) எதிராக, அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. ஜனாதிபதி டேனியல் ஒர்டேகாவின் (Daniel Ortega) மனைவியாகிய...
Read more