Easy 24 News

மீண்டும் நாளை காலை 10.30 மணிவரை ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்றம்

நாடாளுமன்றம் நாளை (30) காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். இன்று காலை 10.30 மணிக்கு கூடிய நாடாளுமன்ற கூட்டத்...

Read more

மன்னார் பொது வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யக் கோரி மகஜர் கையளிப்பு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பொது மக்கள் அன்றாடம் எதிர் நோக்கும் பிரசினைகளை விரைவில் நிவர்த்தி செய்யக் கோரி இன்று வியாழக்கிழமை காலை மன்னார் மாவட்ட பிராந்திய...

Read more

ஏமன் யுத்தத்தில் சவுதிக்கு ஆதரவளிப்பதை நிறுத்த அமெரிக்கா தீர்மானம்

ஏமனில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகளுக்கு ஆதரவளிப்பதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்க செனட் அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 63...

Read more

கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஆளுந்தரப்பு பங்கேற்கவில்லை!

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது. இதில் ஆளுந்தரப்பு பங்கேற்கவில்லை. எவ்வாறெனினும், நாடாளுமன்ற நிலையியல் கட்டளையின் பிரகாரம் நாடாளுமன்ற நடவடிக்கைகளை...

Read more

காபுலிலுள்ள பிரித்தானிய சர்வதேச பாதுகாப்பு சேவை நிறுவனம் மீது கொடூர தாக்குதல்

ஆப்கான் தலைநகர் காபுலிலுள்ள பிரித்தானிய சர்வதேச பாதுகாப்பு சேவை நிறுவனக் கட்டடத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 19 பேர் தாக்குதலில் படுகாயமடைந்த...

Read more

சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது

பல்வேறுப்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று (வியாழக்கிழமை)  மீண்டும் கூடவுள்ளது. இன்று காலை 10.30 மணியளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் செயலாளரின் நிதி உரிமையை...

Read more

ரணில் தான் இலங்கையின் பிரதமர்!

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே பிரதமராக நியமிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற...

Read more

நீரில் மூழ்கிய கொழும்பின் பிரதான பகுதிகள்!

கொழும்பு நகரில் நேற்று மாலை பெய்த அடை மழை காரணமாக பல வீதிகள் நீரில் மூழ்கியமையினால் மக்கள் கடும் சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பித்த...

Read more

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய புலனாய்வாளர்!

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் நேற்றுமுன் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும்...

Read more

மகிந்தவின் ஆட்டம் ஏழு நாட்களில் முடிந்துவிடும்! அடித்துக்கூறும் ஒரு முக்கிய பிரமுகர்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து சதிமுயற்சியின் மூலம் கைப்பற்றிய ஆட்சி அதிகாரத்தை ஓரிரு நாட்களுக்குள் ஐக்கிய தேசியமுன்னணி கைப்பற்றும் என்று அந்தக் கட்சியின் துணைத் தலைவர் சஜித்...

Read more
Page 1416 of 2227 1 1,415 1,416 1,417 2,227