அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரச தலைவரால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு சார்பில் விவசாயப் பிரதி அமைச்சர் இ.அங்கஜன், கிழக்கு அபிவிருத்தி பிரதியமைச்சர் வியா ழேந்திரன் மற்றும்...
Read moreமுல்லைத்தீவு மாவட்டம் ஐயங்கன்குளம் பகுதியில் இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் படையணியின் கிளைமோர்த் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நேற்றுமுன்தினம் அஞ்சலி செலுத்தப்பட்டது. கிளைமோர்த் தாக்குதலில் கொல்லப்பட்ட 8பேரும் அடக்கம் செய்யப்பட்ட...
Read moreயாழ்ப்பாணம் நல்லூர் வைமன் வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை 2 மணியளவில் பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது. வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு முச்சக்கர வண்டிகள்...
Read moreஇனங்களுக்கிடையில் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் சிறு விஷமத்தனங்கள், பெருந்தீயாகப் பரவுவதைத் தவிர்ப்பதே பொலிஸ் ஆலோசனைக் குழுக்களின் நோக்கம் என ஆசியா மன்றத்தின் திட்ட முகாமையாளர் சட்டத்தரணி ஸாஜஹான் றொஷான்...
Read moreபிரதமர் அலுவலகத்திற்கான நிதியை இடைநிறுத்தும் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரச நிதியின் மூலம் செலவீனங்களை மேற்கொள்ள பிரதம செயலாளருக்கு அதிகாரம் இல்லையென தெரிவிக்கப்பட்டு குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது....
Read moreநாடாளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பிரதி சபாநாயகரின் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனை சபா நாயகர்...
Read moreஅலரி மாளிகையில் தொடர்ந்தும் தங்கிருப்பதன் மூலம், அரச சொத்துக்களை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் தவறாக பயன்படுத்துகிறார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லையென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) இடம்பெறும் நாடாளுமன்ற அமர்வில் ஆளுந்தரப்பு சார்பாக கலந்துகொண்ட அமைச்சர் விஜேதாச...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தமக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் இல்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அத்தோடு, இருவருக்கு இடையிலும் பரஸ்பர புரிந்துணர்வு உண்டு எனவும் அவர்...
Read moreகுயின்ஸ்லாந்து மாநிலத்தில் கொழுந்து விட்டெரியும் காட்டுத் தீ அபாயத்தால் ஆயிரக்கணக்கானோர் தம் வதிவிடங்களில் இருந்து வெளியேற்றம் Central Coast பிராந்தியத்தின் தெற்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள Gracemere நகரத்தில்...
Read more