பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரசிங்கவின் பெயரை, முன்மொழிவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர்...
Read moreஎதிர்ரும் புதன்கிழமை மஹிந்த ராஜபக்ச பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆறு வாரகாலம் பிரதமராக இருந்த மஹிந்த புதன்கிழமையுடன் பதவியில் இருந்து நீக்கப்படுகின்றார்....
Read moreவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். அவர் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் என அவர்...
Read moreமட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஒருவர் கிளிநொச்சி பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர்...
Read moreமட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை சார்ஜன்ட் ஆக குறித்த இரண்டு காவல்துறையினருக்கும் பதவி உயர்வு வழங்க காவல்துறை...
Read moreஎரிபொருள் விலை மீண்டும் குறைக்கப்பட்டதை அடுத்து, பஸ் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பில் பஸ் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி. ஹேமசந்திர தெரிவித்துள்ளார்....
Read moreபுசல்லாவை – சென் கிளயார் கீழ் பிரிவு பகுதியில் குளிக்கச்சென்று காணாமற்போன பாடசாலை மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவர் ஏனைய மாணவர்கள் சிலருடன் நேற்று (30)...
Read moreபொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய 2,891 பொலிசாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பல்வேறு பதவிகள் தொடர்பான பதவி உயர்வுக்கான நேர்முகப்...
Read moreஆட்சியில் பங்கெடுத்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் 10 க்கும் மேற்பட்ட அமைச்சரவை பத்திரங்களை சமர்ப்பித்து அதை நடைமுறைப்படுத்தியுள்ளோம் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும்...
Read moreசகல அமைச்சுக்களும் முறையாக செயற்பாடு அரசாங்கத்தில் எந்த நெருக்கடியுமில்லை எனவும் பிரதமர் செயலகம் உட்பட அமைச்சுக்கள் அனைத்தும் முறையாக செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்....
Read more