அரசாங்கம் எந்தவித தடையுமின்றி தொடரும். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமரையோ அரசாங்கத்தையோ எவரும் மாற்ற முடியாது என அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார். நீதிமன்றத் தீர்ப்பு தேர்தலுக்கு வழிவகுத்தால்...
Read moreஇலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இன்று இந்த அடையாள...
Read moreஇராணுவ சட்டம் அமலில் இருக்கும்போது 16 முதல் 60 வயது வயதிற்குட்பட்ட ரஷ்ய ஆண்களை யுக்ரேன் தன் நாட்டிற்குள் அனுமதிக்காது என்று எல்லை பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது....
Read moreவவுனியா – புளியங்குளம், ஊஞ்சல்கட்டு பகுதியில், 8 மாத சிசுவொன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குழந்தையை உறங்கச் செய்துவிட்டு...
Read moreஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு...
Read moreபழச்சாறு தயாரிப்பிற்கான, ஒரு கிராம் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 50 சத வரியை 30 சதமாகக் குறைப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. பழச்சாறு மற்றும் பிஸ்கட் தயாரிப்பு நடவடிக்கைகளில்...
Read moreஅர்ஜெண்டினா நாட்டில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து ஜெர்மனி பிரதமர்...
Read moreதற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் அந்தமானில் உள்ள சென்டினலீஸ் மற்றும் ஜராவா பழங்குடியினரை நேரடியாக தொடர்புகொண்ட முதல் இந்திய பெண்மணி மதுமாலா சட்டோபத்யாய் என்பது தெரிய வந்துள்ளது....
Read moreஅமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால், கரையோரப் பிரதேசங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 7 ரிக்டர் அளவில் பதிவாகிய இந்த நிலநடுக்கத்தால் மக்கள் கட்டடங்களிலிருந்து அவசரமாக...
Read moreதமிழகத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கனி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் அங்கு டிரெக்கிங் சென்ற 23 பேர் பரிதாபமாக பலியான நிலையில், அங்கு டிரெக்கிக் செல்ல தடை...
Read more