தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு ஐக்கிய தேசிய முன்னணி அரசு அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளமைக்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஒரு...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று மீண்டும் சந்திப்பொன்று இடமபெறவுள்ளது. இச் சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. கடந்த...
Read moreஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலாவது கிலோ மீற்றருக்கான கட்டணம் 50 ரூபாவாக அறவிடப்படும்....
Read moreஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஏற்பாட்டில் மஸ்கெலியா தேர்தல் தொகுதியின் பிரதேச மக்களை ஒன்றிணைந்து மக்கள் கூட்டம் ஒன்று நேற்று கினிகத்தேனை நகரில் இடம்பெற்றது.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மஸ்கெலியா...
Read moreபன்னிப்பிட்டி பகுதியில் மாணிக்ககற்கள் மற்றும் வைரக் கல் ஒன்றை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் இரத்மலானையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு...
Read moreபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ராஜகிரிய பௌத்த மத்திய நிலையத்துக்கு விஜயம் செய்து பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவருடன் பிரதமர் 20 நிமிட...
Read moreஆஜன்டீனாவிலுள்ள புவர்னோஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற சவுதி இளவரசர் முஹம்மத் பின் சல்மான், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் தனிப்பட்ட...
Read moreயாழ்ப்பாணத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக பேரணிநேற்று மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணியானது வின்சன் திரையரங்கு வீதியில் இருந்து ஆரம்பமாகி கஸ்தூரியார் வீதியூடாக சென்று யாழ். மத்திய...
Read moreமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்றைய தினம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற இரகசிய 20 நிமிட சந்திப்பு தொடர்பில் பல...
Read moreபாராளுமன்ற இணையத்தளத்திலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என்று குறிப்பிடப்பட்டுள்ள பதிவை நீக்கி விடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் எஸ்.எம். மரிக்கார்...
Read more