கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று (03) காலை 8.30 மணிக்கு ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இப்பரீட்சை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை...
Read moreஇறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் பின்னர் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் தனிப்பட்ட ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நடாத்திய இரகசியப் பேச்சுவார்த்தை...
Read moreஅத்துரலிய ரத்ன தேரரின் விகாரையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியுடனேயே கலந்துகொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்....
Read moreகருப்புப்பணம் பதுக்கியுள்ள 2 நிறுவனங்களின் விவரம் தர சுவிட்சர்லாந்து அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இந்தியாவைச் சேர்நத ஜியோ டெசிக், ஆதி எண்டர்பிரைசஸ் நிறுவனங்கள் கருப்புப்பணம் பதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
Read moreதமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும் வீதிகளில் சோதனைச் சாவடிகளை அமைக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன...
Read moreநாமும் இணைந்து எமது அபிலாஷைகளை முழுமையாகப் பூர்த்திசெய்யாவிட்டாலும் ஓரளவுக்குப் பிரதிபலிக்கின்ற ஓர் இடைக்கால வரைவை முன்வைக்கும் வேளையில், ஜனாதிபதி மைத்திரி 19 ஆம் திருத்தத்துக்கு முரணாக செயற்பட்டு...
Read moreகிழக்கில் கேலியாக பேசும் ஒருவர் வடக்கில் போலியான அமைச்சர் ஒருவர் இவர்களின் நடவடிக்கை தொடர்பாக இப்போது அவதானம் தேவை. பதுங்கியிருந்த கருணா மீண்டும் பேச தொடங்கியுள்ள நிலையிலேயே...
Read moreஅப்பாவித்தமிழ்மக்கள் 32 பேர் கடந்த 1984 ஆம் ஆண்டு மிலேச்சத்தனமான முறையில் ஒதியமலைப் பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர். அந்த படுகொலை நாளினுடைய நினைவுதினம் ஆண்டு தோறும்...
Read moreவவுணதீவு காவலரணில் கடமையில் இருந்தபோது இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்ட பெரியநீலாவணையைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கணேஸ் தினேஸ்சின் இறுதிக் கிரியைகள் இன்று(02-12-2018) ஞாயிற்றுக்கிழமை பெரியநீலாவணையில் பெருந்திரளான மக்களின்...
Read moreநாடாளுமன்றம் கலைக்கப்படுகின்றது என்று வெளியிட்ட அரசிதழை மீளப் பெறுவது தொடர்பாக அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தீவிரமாக ஆராய்ந்து வருகின்றார் என்று ரொய் டர்ஸ் செய்திச் சேவை...
Read more