Easy 24 News

மைத்திரியுடன் கடைசி சந்திப்பு இன்றுமட்டும் தானாம்

“அரசியல் குழப்பநிலையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபாலவை இன்றுதான் இறுதியாக சந்திப்போம். இன்று தீர்வு இல்லையேல் மாற்றுவழியை சிந்திப்போம்“ இவ்வாறு அதிரடியாக அறிவித்துள்ளது ஐக்கிய தேசிய முன்னணி. அதன்...

Read more

யேமனில் காயமடைந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஐ.நா. விமானத்தில் வௌியேற்றம்

யேமனில் இடம்பெற்றுவரும் மோதல்களில் காயமடைந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஐ.நா. விமானமொன்றின் மூலம் அங்கிருந்து வௌியேற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது 50 கிளர்ச்சியாளர்கள் சிகிச்சைக்காக, யேமன் தலைநகர் சனாவிலிருந்து ஓமானுக்குக்...

Read more

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்த அனைத்து விடயங்களும் படையினரிடம் உள்ளன

மட்டக்களப்பு – வவுணதீவில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். விசேட காவல்துறைப் பிரிவினரும்...

Read more

மன்னார் மனிதப் புதைகுழியில்- 239 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!!

மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து தற்போது வரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு, மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள்...

Read more

தவ­ற­ணை­யி­லி­ருந்து வந்­த­வர்­கள் தாக்கப்பட்ட நபர் காயம்

கள்­ளுத் தவ­ற­ணை­யி­லி­ருந்து வந்­த­வர்­கள் பொல்­லால் தலை­யில் தாக்­கி­ய­தால் படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் குடும்­பத்­த­லை ­வர் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். இந்­தச் சம்­ப­வம் கடந்த வியா­ழக்­கி­ழமை இரவு அச்­சு­வே­லிப்...

Read more

சீனா­வின் கடன்­பொறி தொடர்­பாக ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் விவாதம்

இலங்­கை­யில் சீனா­வின் கடன்­பொறி தொடர்­பாக ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் அடுத்த கூட்­டத் தொட­ரில் விவா­திக்­கப்­ப­ட­ வுள்­ளது என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. ஐ.நாவின் சிறப்பு நிபு­ணர் ஜூவான் பப்லோ...

Read more

கொழும்புத்துறையில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை இலந்தைக்குளம் பகுதியில் இன்று அதிகாலை வாள்வெட்டுக்குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. அந்தப்பகுதியில் உள்ள வீடுகளின் கேற், வேலிகள் மற்றும் வீதியோரத்தில் இருந்த தண்ணீர்க் குழாய்கள்,...

Read more

அச்சுவேலியில் அயல் வீட்டு விருந்தினரை வாளால் வெட்டிய நபர் கைது

அச்சுவேலியில் அயல் வீட்டுக்கு வந்த விருந்தினரை வாளால் வெட்டிய நபரை அச்சுவேலி காவல்துறையினர்; கைது செய்துள்ளனர். அச்சுவேலி மகிழடி வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீட்டுக்கு நேற்றைய...

Read more

தற்கொலைக்கு முயன்ற படை சிப்பாய் காப்பாற்றப்பட்டார்

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் பணி­யாற்­றும் படை­யி­னர் இரு­வர் தவ­றான முடிவு எடுத்து உயிரை மாய்க்க முற்­பட்ட நிலை­யில், காப்­பாற்­றப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர். முல்­லைத்­தீவு 59ஆவது படைப் பிரி­வைச் சேர்ந்த...

Read more

யாழில்.மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறங்கிய இளைஞர் சடலமாக மீட்பு

யாழில்.மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறங்கியவர் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ். 3ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த 25 வயதான தர்மசேகரம் வசீகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்....

Read more
Page 1408 of 2227 1 1,407 1,408 1,409 2,227