“அரசியல் குழப்பநிலையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபாலவை இன்றுதான் இறுதியாக சந்திப்போம். இன்று தீர்வு இல்லையேல் மாற்றுவழியை சிந்திப்போம்“ இவ்வாறு அதிரடியாக அறிவித்துள்ளது ஐக்கிய தேசிய முன்னணி. அதன்...
Read moreயேமனில் இடம்பெற்றுவரும் மோதல்களில் காயமடைந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஐ.நா. விமானமொன்றின் மூலம் அங்கிருந்து வௌியேற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது 50 கிளர்ச்சியாளர்கள் சிகிச்சைக்காக, யேமன் தலைநகர் சனாவிலிருந்து ஓமானுக்குக்...
Read moreமட்டக்களப்பு – வவுணதீவில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். விசேட காவல்துறைப் பிரிவினரும்...
Read moreமன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து தற்போது வரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு, மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள்...
Read moreகள்ளுத் தவறணையிலிருந்து வந்தவர்கள் பொல்லால் தலையில் தாக்கியதால் படுகாயமடைந்த நிலையில் குடும்பத்தலை வர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு அச்சுவேலிப்...
Read moreஇலங்கையில் சீனாவின் கடன்பொறி தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அடுத்த கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட வுள்ளது என்று தெரியவருகின்றது. ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ...
Read moreயாழ்ப்பாணம் – கொழும்புத்துறை இலந்தைக்குளம் பகுதியில் இன்று அதிகாலை வாள்வெட்டுக்குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. அந்தப்பகுதியில் உள்ள வீடுகளின் கேற், வேலிகள் மற்றும் வீதியோரத்தில் இருந்த தண்ணீர்க் குழாய்கள்,...
Read moreஅச்சுவேலியில் அயல் வீட்டுக்கு வந்த விருந்தினரை வாளால் வெட்டிய நபரை அச்சுவேலி காவல்துறையினர்; கைது செய்துள்ளனர். அச்சுவேலி மகிழடி வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீட்டுக்கு நேற்றைய...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றும் படையினர் இருவர் தவறான முடிவு எடுத்து உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில், காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு 59ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த...
Read moreயாழில்.மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறங்கியவர் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ். 3ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த 25 வயதான தர்மசேகரம் வசீகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்....
Read more