நாளை (புதன்கிழமை) காலை கட்சித்தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் நாளை காலை 9 மணியளவில் இடம்பெறவுள்ளது. அத்துடன் நாடாளுமன்ற ஆசனங்கள் முன்பு ஒதுக்கப்பட்ட வகையில்...
Read moreதேசிய தொலைக்காட்சி அலுவலக பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பிற்காக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சி...
Read moreநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பை வகிக்கும் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பினர் அரசமைக்க ஆதரவளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியாயின் அவர்கள் எதிர்க்கட்சிப் பொறுப்புக்களில் இருந்து நீங்கிக்கொள்ளவேண்டும் என்று வாசுதேவ...
Read moreயாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியிலுள்ள இரும்பகம் ஒன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட இருவருக்கு தலா 6 மாதங்கள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை...
Read moreசமுர்த்தி வங்கியில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் கத்தியால் வெட்டப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் நேற்று முன்தினம் நள்ளிரவு துன்னாலையில் இடம்பெற்றுள்ளது. துன்னாலையில் உள்ள...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணிலின் அரசுக்கு ஆதரவு வழங்கவேண்டுமானால் மாகாணங்களுக்கான காணி, பொலிஸ் அதிகாரத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவது மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைத்தல்...
Read moreஇலங்கையைப் பன்னாட்டுச் சமூகத்துக்கு கூறு போட் டேனும் தமிழீழத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கான வாக்குறுதிகளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப் புக்கு வழங்கியுள்ளார்...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் பிளவை ஏற்படுத்தி கருணாவைப் பிரித்தெடுத்தமைக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, ரணில் விக்கிரமசிங்க வுக்கோ இடையில் எந்தத் தொடர் பும் இல்லை. ஐக்கிய...
Read moreஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை ஒன்றை விடுத்துள்ளது. நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் தௌிவு படுத்துவதற்காக டிசம்பர் 7 ஆம்...
Read moreஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எக்காரணம் கொண்டும் பொது வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்...
Read more