Easy 24 News

இன்றும் தொடர்கிறது தோட்ட தொழிலாளர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

தோட்ட தொழிலாளர்களால் நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்ட தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் 1000...

Read more

இலங்கைக்கு தொடர்ச்சியான அழுத்தம் பிரயோகிக்கப்படும் – பிரித்தானியா

ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட யோசனையின் பரிந்துரைகளை அமுலாக்க இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கான பிரித்தானிய...

Read more

பேருந்து கட்டணங்களை குறைக்க இன்று கலந்துரையாடல்

பேருந்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் பேருந்துகள் சங்கங்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது இன்று (புதன்கிழமை) காலை 10 மணியளவில் தேசிய...

Read more

வேறு ஒருவரை பிரதமர் பதவிக்கு பிரேரித்து ஆட்சியை கைப்பற்றிக்கொள்வதே புத்திசாலித்தனம்

ஐக்கிய தேசிய கட்சி ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு ஒருவரை பிரதமர் பதவிக்கு பிரேரித்து ஆட்சியை கைப்பற்றிக்கொள்வதே புத்திசாலித்தனமாகும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஷாத்...

Read more

மட்டக்களப்பில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு பொலிஸ் தலைமைப் பகுதிக்குட்பட்ட கூழாவடி பகுதியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (புதன்கிழமை) அதிகாலை கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு வந்த ரயிலில் மோதுண்டே இவர்...

Read more

பாராளுமன்ற உறுப்பினர் பௌஸி கவலை

சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு கட்சியில் வரவேற்பு இல்லாது போனால் அக்கட்சியிலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லையென பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்தார். “நான் கட்சியிலிருந்து இதுவரை நீங்க...

Read more

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு இன்றும் சபையைப் புறக்கணிக்க தீர்மானம்

மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் இன்றும் பாராளுமன்றத்தைப் புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வது தொடர்பில் வினவிய போது, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இதனைக் கூறியுள்ளார்....

Read more

பாராளுமன்றத்தில் இன்று ஆளும் கட்சி இல்லை, காலை10.30 மணிக்கு கூடுகிறது

அரசாங்கம், பிரதமர் இல்லாத நிலையில் பாராளுமன்றம் இன்று(05) காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. இன்றைய சபை அமர்வின் போது எந்தவொரு உறுப்பினரும் எந்தவொரு...

Read more

ரணிலின் பாதுகாப்பைக் குறைத்தது போன்று மஹிந்தவின் பாதுகாப்பையும் குறையுங்கள்

மஹிந்த ராஜபக்ஷ தற்பொழுது பிரதமர் அல்லவெனவும், இதனால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பிரதமர் பதவிக்கான பாதுகாப்பைக் குறைப்பதற்கு பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய...

Read more

தெற்கு அரசியல் குழப்பம்: மேற்குலகும் சம்பந்தனும்!

தெற்கில் இன்று ஏற்பட்டிருக்கின்ற அரசியல் குழப்பநிலைக்குக் காரணம் தமிழ்த் ‘தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தனும் மேற்குலக நாடுகளுமே ஆகும். – இவ்வாறு எரிந்து விழுந்துள்ளார்...

Read more
Page 1404 of 2227 1 1,403 1,404 1,405 2,227