Easy 24 News

பேஜர் சேவை இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வரும்

ஜப்பானில் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட பேஜர் சேவை இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் தனது...

Read more

காலநிலை அறிக்கை

நாட்டில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி காலநிலை நிலை படிப்படியாக வலுவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில்...

Read more

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளும் பொதுமக்களுக்கான சேவைகளும் தடைப்படக் கூடாது – ஜனாதிபதி

எந்தவொரு காரணத்திற்காகவும் நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளும் பொதுமக்களுக்கான நலன்புரி சேவைகளும் தடைப்பட கூடாதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தினார். குறித்த நிதியாண்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சகல நிதி...

Read more

10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெறுகிறது

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அடுத்த ஆண்டு ஜூலை 3 முதல் 7-ம் தேதி வரை சிகாகோவில் நடைபெறவுள்ளது....

Read more

ஜோர்ஜ் புஷ் மறைவு: சில நினைவுகள் – சில சுவாரசியத் தகவல்கள்!

வாஷிங்டன் – அமெரிக்காவின் 41-வது அதிபராகப் பதவி வகித்த ஜோர்ஜ் புஷ் (George Herbert Walker Bush) தனது 94-வது வயதில் ஹூஸ்டன் நகரில் நேற்று (நவம்பர்...

Read more

நெருக்கடிக்குள் நாட்டின் பொருளாதாரம்

நிலவும் அரசியல் நெருக்கடி நிலைமை காரணமாக நாட்டின் பொருளாதாரம் இன்னும் பாரிய வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அரசியல் மற்றும் பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ ஜயவர்தன...

Read more

அரசாங்கத்துக்குள் என்ன நடைபெறுகின்றது

அரசாங்கத்துக்குள் என்ன நடைபெறுகின்றது என்பதை அறியாதவர்களாக இந்த நாட்டின் அப்பாவி மக்கள் இருக்கின்றதாகவும், அவர்கள் அறியாதவற்றை அறிவுறுத்தி நாட்டைப் பாதுகாக்கும் பணியையே தான் செய்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்...

Read more

19 இனால் மக்கள் எதிர்பார்த்த ஜனநாயகம் நிறைவேற்றப்படவில்லை- யாபா

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆட்சி அமைத்தவுடன் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத் சட்டத்தை மாற்றியமைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன...

Read more

மஹிந்த ராஜபக்ஷ இழைத்த முட்டாள்தனம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒக்ரோபர் 26 ஆம் ம் திகதி வழங்கிய பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டதன் மூலம், மஹிந்த ராஜபக்க்ஷ பாரிய முட்டாள்தனமான காரியத்தை செய்து...

Read more

தமிழ் தலைமைகளின் செயற்பாடு எதிர்கால சந்ததியை அடிமைகளாக்கும்: சுரேஷ்

தமிழ் மக்கள் நம்பி வாக்களித்த அரசியல் தலைவர்களினால் எமது எதிர்கால சந்ததியினர் அனைவருக்கும் அடிமைகளாக்கப்படும் துர்பாக்கிய நிலை ஏற்படும் என, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இணைப்பாளர்...

Read more
Page 1403 of 2227 1 1,402 1,403 1,404 2,227