ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையிடும் போது சில விடயங்கள் தொடர்பில் நிதானமாகவும் கவனமாகவும் இருக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேன்முறையீட்டு...
Read moreஇனியாவது அவர் திருந்த வேண்டும் என்கிறார் சம்பந்தன் “122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவர் தலைமையிலான அமைச்சரவைக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தக்க...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிளி/கிளாலி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை புதுப்பொலிவு பெற்றுள்ளது. குறித்த பாராளுமன்ற உறுப்பினரது 1.5 மில்லியன் ரூபாய்...
Read moreமேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு நாங்கள் இணங்கவில்லை, உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விசேட அறிக்கை ஒன்றை ...
Read more“ஆட்சியிலிருக்கும் அரசுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, 24 மணிநேரத்துக்குள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காணவுள்ளேன்.” –...
Read moreசிவில் உடையில் வருகைதந்து தமிழ்மக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் தொடர்வதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் நேற்று காலை தம்பனைசோலையில் நடைபெற்ற முன்பள்ளி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்....
Read moreபெரும்பான்மை உள்ளவர்கள் கையில் அரசாங்கத்தை ஒப்படையுங்கள். இல்லையேல் உங்களை வீட்டுக்கு அனுப்பும் ஜனநாயக சக்தியும், மக்கள் சக்தியும் எங்களிடம் இருக்கின்றது என ஜனநாயக் மக்கள் முன்னணியின் பிரதி...
Read moreவிடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதமேந்தி போராடிய தமிழீழத்தை இன்று சுமந்திரன் தனது மதிநுட்பத்தின் ஊடாக ஒப்பந்தத்தில் பெற முயற்சிக்கின்றார். ஐக்கிய தேசிய கட்சி...
Read moreநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி இறந்தவர்களிற்கு உயிர்கொடுக்க பலர்முனைகின்றார்கள். இன்று இறந்த பொட்டம்மானை கொண்டு வந்திருக்கிறார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகபேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்....
Read moreஅமைச்சரவையை இடைநிறுத்தியதாக அறிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று பிறப்பித்த இடைக்கால தடையுத்தரவுடன் தம்மால் இணங்கமுடியாது என மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த இடைக்காலத் தடை உத்தரவிற்கு எதிராக...
Read more