Easy 24 News

தேசிய அரசாங்கம் அமைக்க ரணிலுக்கு இடமளியோம்

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தேசிய அரசாங்கம் என்ற பிரேரணையை பாராளுமன்றத்துக்குள் கொண்டுவந்தால், அதனைத் தோற்கடிக்க செயற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது....

Read more

பிரதமர் பதவியேற்பு நிகழ்வுக்கு ஐ.தே.கட்சியின் 4 உறுப்பினர்களுக்கு அழைப்பு- ஐ.தே.க.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்கும் நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சிரேஷ்ட உறுப்பினர்கள் நான்கு பேர் மாத்திரமே கலந்துகொள்ளவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்....

Read more

18 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வில் மஹிந்த குழு பங்கேற்பு

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளத் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை...

Read more

மைத்திரி – மஹிந்த காலையும் வாரிய வியாழேந்திரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மஹிந்த ராஜபக்சவின் பக்கம்...

Read more

மக்களுக்கான இறுதி எச்சரிக்கை

மக்களுக்கான இறுதி எச்சரிக்கை, அக்டோபர் 8 அன்று, தென் கொரியாவில் வெளியிடப்பட்டது. அதில், 'உலகின் வெப்ப நிலை, தொழிற்சாலை மயத்திற்கு முன்பிருந்ததை விட, 1.1 டிகிரி சென்டிகிரேடு...

Read more

பூமிக்கு அருகே வரும் வால்நட்சத்திரம்

பூமிக்கு அருகே டிச.16ம் தேதி (இன்று) 46b/விர்டேனன் என்ற வால்நட்சத்திரம் கடந்து செல்லும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா அறிவித்துள்ளது. இதை பைனாகுலர் மூலமாகவோ...

Read more

இடியட் என டைப் செய்தால் டிரம்ப் படம் வருவது எப்படி?

கூகுள் நிறுவனம் சில செயல்களை திட்டமிட்டு செய்வதாக அமெரிக்க எம்.பிக்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சையை நேரில் ஆஜராகுமாறு அமெரிக்க நாடாளுமன்ற குழு உத்தரவிட்டது....

Read more

கிழக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர் பரீட்சையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட அநீதி தொடர்பில் ஜனாதிபதிக்கு அழுத்தம்

கிழக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர் பரீட்சையில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் எமது ஊடகப்பிரிவுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது...

Read more

மஹிந்தவின் பதவி விலகல் எப்படி நடந்தது?

சிறிலங்கா மக்கள், சிவில் சமூகம், சுதந்திர ஊடகங்கள், நீதிமன்றம் ஆகியவற்றினால் தான், பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நாவுக்கான...

Read more

ஐ.தே.மு. சத்தியாக்கிரகம் முடிவடைகிறது

சிவில் அமைப்புக்கள் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி இணைந்து மேற்கொண்ட ஜனநாயகப் பாதுகாப்பதற்கான கருப்பொருளில், விஹாரமஹாதேவி பூங்கா வளாகத்தில் கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு தொடர்ந்த சத்தியாக்கிரகப் போராட்டம் நிறைவுக்கு...

Read more
Page 1385 of 2227 1 1,384 1,385 1,386 2,227
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News