ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடத் தடை 
April 18, 2024
ஐக்கிய தேசிய முன்னணி அரசில் இணைந்துகொள்வதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளதாக அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இதற்காக ஆளுங்கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடன் பேச்சுகள்...
Read moreஐக்கிய தேசிய முன்னணியால் உருவாக்கப்படுகின்ற புதிய கூட்டமைப்புக்கு தமது கட்சி ஆதரவு வழங்காது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...
Read moreவவுணதீவில் நடைபெற்ற குற்றச்செயல்களைக்கும் முன்னாள் போராளிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்கின்றார் அம்பாறை மாவட்ட முன்னாள் போராளிகளின் ஒன்றியத்தின் இணைப்பாளர் வடிவேல் சசிதரன். நேற்று 20 ஆம்...
Read moreகடந்த 30 ஆம் திகதி வவுணதீவு பொலீஸ் பிரவிற்குட்பட்ட வலையறவு பாலத்திற்கு அருகாமையில் உள்ள சோதனைச்சாவடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேகநபராக உள்ள அஜந்தன் அவரது விடுதலையை...
Read moreஜனாதிபதி கொலை சதி முயற்சி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் முடியும் வரையில் சட்டம் ஒழுங்கு அமைச்சு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் காணப்படும் என அமைச்சர் நவீன்...
Read moreஎரிபொருள் விலைச் சூத்திரத்துக்கு அமைய இன்று முன்னெடுக்கப்படவுள்ள எரிபொருள் விலை மீளாய்வின் போது எரிபொருளின் விலை அதிகரிக்குமா? குறையுமா ? என்ற எதிர்பார்ப்பு பொது மக்கள் மத்தியில்...
Read moreஉலகளாவிய ரீதியில் பிரபல்யமான சிறுமிக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சியான Zee Tamil இல் ஒளிபரப்பாகும் Sa Re Ga...
Read moreகிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 45 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபர்களிடம் இன்று (புதன்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கிளிநாச்சி நகரிலுள்ள...
Read moreகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட தங்க நகைகளுடன் ஆணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று காலை சுங்க மத்திய விசாரணை பிரிவின் விசேட குழுவொன்றினால் அவர்...
Read moreவிடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளருமான கணேசலிங்கம் சந்திரலிங்கம் என்கிற துளசியை இன்று பயங்கரவாத விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures