Easy 24 News

கன்ரேனர்களில் ஏற்றிவரப்பட்ட யானைகளால் நெடுங்கேணி மக்கள் அவலம்

மின்னேரியாவில் இருந்து வனவளத் திணைக்களத்தினரால் கன்லேனர்களில் ஏற்றிவரப்பட்ட யானைகள் சில நெடுங்கேணிப் பகுதிக் காட்டில் இறக்கிவிடப்பட்டுகின்றமை தொடர்பில் எவருமே கண்டுகொள்வது கிடையாது. என நெடுங்கேணிப் பகுதி கமக்கார...

Read more

கட்சியின் சிபார்சுப் பட்டியலிற்கு மட்டுமே பழமரக் கன்றுகள் வழங்கப்படுவதாக விவசாயிகள் கவலை

விவசாய அமைச்சினால் நாடு முழுவமும் 10 லட்சம் பழ மரச் செய்கைத் திட்டத்தின் கீழ் வடக்கில் முன்னெடுக்கும் திட்டத்தில் ஓர் கட்சியின் சிபார்சுப் பட்டியலிற்கு மட்டுமே கன்றுகள்...

Read more

மாஞ்சோலை மருத்துவமனைக்கு செல்லும் அவசர நோயாளர்களை திருப்பியனுப்பும் மருத்துவர்கள்- மக்கள் அவலம்

முல்லைத்தீவு மாஞ்சோலையில் உள்ள மாவட்ட வைத்தியசாலைக்குச் செல்லும் அவசர நோயாளர்களைக்கூட மறுநாள் வருமாறு திருப்பி அனுப்புவமாக தொடர்ந்தும் குற்றஞ்சாட்டப்படுகின்றது. முல்லைத்தீவில் நாய் ஒன்றினால் முகத்தில் கடியுண்ட 8...

Read more

30 ஆயிரம் பேரை நிர்க்கதிக்குள்ளாக்கிய வடக்கில் பெய்த மழை

வடக்கில் பொழியும் கடும் மழை காரணமாக 5 மாவட்டங்களில் இருந்தும் 6 ஆயிரத்து 297 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்து 521 பேர் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு பல...

Read more

வழமைக்கு மாறாக அனைத்துக் கதவுகளும் முழுமையாக திறக்கப்பட்டது

கடும் மழை காரணமாக கிளிநொச்சி இரணைமடுக்குளம் வழமைக்கு மாறாக அனைத்துக் கதவுகளும் முழுமையாக திறக்கப்பட்ட நிலையிலும் மூன்றடி வான் பாய்கிறது. இரணைமடுக்குளம் அபிவிருத்திச் செய்யப்பட்டு இரண்டு உயர்த்தப்பட்டுள்ள...

Read more

மக்களுக்கு அவசர எச்சரிக்கை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால் தொண்டமனாறு தடுப்பணை கதவுகள் இன்று திறந்து விடப்பட்டுள்ளன. அதிகரித்த மழை வீழ்ச்சி காரணமாக வடமராட்சி கிழக்கில் வெள்ள அபாயம்...

Read more

மாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி பாயும் வெள்ளம்

மாங்குளம் பகுதியில் உள்ள சிறு குளங்கள் நேற்றும் இரவும் பெய்த கடும் மழையால் உடைப்பெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதனால் ஏ.9 வீதி நீரில் மூழ்கியுள்ளதாகவும் போக்குவரத்து தடைப்படும் அபாயம்...

Read more

எட்டு கிராம மக்களுக்கு எச்சரிக்கை – அவசர இலக்கங்கள் அறிவிப்பு

இரணைமடு வான்கதவுகள் திறக்கப்பட்டு உள்ளமையால் பன்னங்கண்டி, முரசுமோட்டை, ஐயன்கோவிலடி, பளையவட்டக்கச்சி, பெரியகுளம், வெளிக்கண்டல், கண்டாவளை, ஊரியான், போன்ற பகுதி மக்கள் முன்னெச்சரிக்கை இருக்குமாறு வேண்டப்படுகின்றனர் இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம்...

Read more

அரசாங்கத்தின் நிதி அறிக்கையில் சிக்கல்

புதிய அரசாங்கத்தினால் நேற்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட இடைக்கால கணக்கு அறிக்கைக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி வாக்களித்தமைக்கான காரணத்தை அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. எதிர்வரும் 4 மாதங்களுக்கான நிதித்...

Read more

பாராளுமன்ற சம்பிரதாயப்படி எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த தான்

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க் கட்சித் தலைமைப் பதவியை வழங்குவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய கட்சிகளும் எதிர்ப்பை வெளியிட்டுவருவதானது பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு எதிரானது என ஸ்ரீ...

Read more
Page 1375 of 2227 1 1,374 1,375 1,376 2,227
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News