துளசி இன்று பயங்கரவாத விசாரணை பிரிவில்

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளருமான கணேசலிங்கம் சந்திரலிங்கம் என்கிற துளசியை இன்று பயங்கரவாத விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு...

Read more

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய வெளிநாட்டு பெண்ணின் மரணம்!

வெளிநாட்டுப் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் யாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். கொட்டடிப் பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம்...

Read more

வவுனியா நகரசபை அசமந்தமாக செயற்படுவதாக வன இலகா திணைக்களம் முறைப்பாடு

வவுனியா நகரசபை தமது கட்டுப்பாட்டிலுள்ள வேலியை அமைத்துத்தருமாறு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் எழுத்து மூலம் கோரப்பட்ட கடிதத்திற்கு இன்று வரையில் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தொலைபேசியிலும்...

Read more

திருகோணமலையில் தொல்லியல் திணைக்களத்தின் அடாவடி

திருகோணமலை- குச்சவெளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தென்னமரவாடி கிராமத்திலுள்ள முருகன் ஆலயம் மற்றும் அரசமலை முதலியவற்றை ஆக்கிரமிக்கும் முயற்சியில் தொல்லியல் திணைக்களம் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்...

Read more

மீளப்பெறப்பட்ட மஹிந்தவின் அரச வாகனங்கள்!!

விவசாய அமைச்சராக அமைச்சுப் பதவியில் கடமையாற்றி வந்த மஹிந்த அமரவீர புதிய அமைச்சரவையினை நியமிக்கும் முன்பு நேற்றைய தினம் தன் வசமிருந்த அரச வாகனங்களை மீள அமைச்சிடம்...

Read more

மஹிந்தவைச் சுற்றியுள்ள ஓநாய்களுடன் பயணிக்க முடியாது: விஜயமுனி சொய்ஸா

'பாரிய கூட்டணி அமைத்துக்கொண்டு ஸ்தீரமான நாடொன்றை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும். அதற்காகவே ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளேன்’ என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்...

Read more

என்.எம்.பெரேராவின் கேள்விக்கு 40 ஆண்டுகளின் பின் மைத்திரிபால பதில்கொடுத்துள்ளார்

நிறைவேற்று அதிகார ஆசனத்தில் பைத்தியக்காரன் ஒருவன் அமர்ந்தால் நிலைமை என்னவாகும் என அன்று என்.எம்.பெரேரா எழுப்பிய கேள்விக்கு நாற்பது ஆண்டுகளின் பின்னர் மைத்திரிபால சிறிசேன பதில் கொடுத்துவிட்டார்....

Read more

பைத்தியக்காரனிடம் நிறைவேற்று அதிகாரம் கிடைத்தால் என்ன நடக்கும்; மைத்திரி பதிலளித்துவிட்டார்: ஜே.வி.பி

“நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி பதவியில் பைத்தியக்காரன் ஒருவன் அமர்ந்தால் என்ன நடக்கும் என்று என்.எம்.பெரேரா எழுப்பிய கேள்விக்கு நாற்பது ஆண்டுகளின் பின்னர் மைத்திரிபால சிறிசேன பதில் கொடுத்துவிட்டார்.”...

Read more

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமைக்கு த.தே.கூ. எதிர்ப்பு!

மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ஒரு கட்சி உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதன்...

Read more

பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்கள்

இலங்கையில் ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் வீழ்ச்சியடையும் போதெல்லாம் அதிகமாகப் பாதிக்கப்படுவது தமிழ், முஸ்லிம் மக்களே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்....

Read more
Page 1375 of 2225 1 1,374 1,375 1,376 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News