Easy 24 News

இடைத்தங்கல் முகாம்கள் அனைத்திற்கும் நடமாடும் மருத்துவ சேவை

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாஅமைக்கப்பட்ட இடைத்தங்கள் முகாம்கள் அனைத்திற்கும் நடமாடும் மருத்துவ சேவை ஆரம்பிக கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியக்...

Read more

பதவி விலகும் ஜப்பான் நாட்டு மன்னரின் பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாட்டம்!

வயது மூப்பின் காரணமாக பதவி உலக உள்ள ஜப்பான் மன்னர் அகிஹிட்டோவின் 85வது பிறந்த நாளை அந்நாட்டு மக்கள் கோலாகலமக கொண்டாடி மகிழ்ந்தனர். ஜப்பானின் 125வது மன்னராக...

Read more

ஆப்கானிஸ்தானில் கடும் வறட்சி: உணவு பற்றாக்குறை! லட்சக்கணக்கானோர் பாதிப்பு

தாலிபன் மற்றும் மற்ற பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்களுக்கு ஆளாகி ஏராளமானோர் பலியாகி வரும் ஆப்கானிஸ்தான் தற்போது கடுமையான வறட்சியாலும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் மோசமான...

Read more

இந்தோனேஷியாவில் மீட்பு பணிகள் தீவிரம்

இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது.  இந்தோனேஷியாவின் சுமத்ரா, ஜாவா தீவுகளுக்கு இடைப்பட்ட சுந்தா ஜலசந்தியில் அமைந்துள்ள அனாக்...

Read more

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அரசுக்கு சொந்தமான கட்டடம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் சம்பவத்தை...

Read more

சிரியாவிலிருந்து அமெரிக்க படைகள் விலகும் உத்தரவு கையெழுத்தானது

உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து அமெரிக்கா தலைமையில் கூட்டுப் படை போர் நடத்தி வந்தது. சிரியா அரசுக்கு எதிரான குர்திஷ் படையினரே...

Read more

வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டம் 17.6 அடியாக உயர்வு

வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டமானது 17.6 அடியாக உயர்வடைந்துள்ளது. தொடர்ந்தும் மழை பெய்தால் மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அரச அதிபர் எ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தின் மிகப்பெரிய...

Read more

குடாவெல்ல பிரதேசத்தில் சற்றுமுன் நான்குபேர் படுகொலை

குடாவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்வத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். தங்காலை குடாவெல்ல மீன்பிடித்துறைமுகத்தில் இரண்டு...

Read more

குழப்பமான சூழ்நிலையில் வெளிநாடு பறந்தார் மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (24) பிற்பகல் தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ளார். நாட்டில் அமைச்சரவை தொடர்பான சிக்கல் நீடித்துக் கொண்டிருப்பதுடன், இதுவரை அமைச்சர்களுக்கான கூட்டமும்...

Read more

யாழ்ப்பாணத்தில் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு

யாழ்ப்பாணம் ஜந்து சந்தி பகுதியில் உள்ள வீடு ஒன்றுடன் இணைந்து மாடு அறுக்கும் கொல்கலண் இன்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டது. கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கு அமைய...

Read more
Page 1370 of 2227 1 1,369 1,370 1,371 2,227
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News