Easy 24 News

அசாதாரண காலநிலை: 7 மாவட்டங்களில் 23265 குடும்பங்கள் பாதிப்பு, ஒருவர் மரணம்

நாட்டிலுள்ள ஏழு மாவட்டங்களில் நிலவி வரும் அசாதாரண காலநிலையினால் நேற்று (25) வரையில் 23265 குடும்பங்களைச் சேர்ந்த 74793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது....

Read more

இலங்கை சுனாமிக்கு 14 வருடம் பூர்த்தி, இன்று காலை 9.25 – 9.27 மௌன அ​ஞ்சலி

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 14 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு தேசிய பாதுகாப்பு தினம் இன்று (26) நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நினைவு நிகழ்வுகளும்,...

Read more

புலிகளின் சொத்துக்களை பதுக்கி வைத்திருப்போர் ஏன் மெளனம் காக்கின்றனர் ?

இதுவரைகாலமும் புலிகளையும் புலிகளின் சொத்துக்களையும் கைப்பற்றிய வெளிநாட்டு பினாமிகள் இப்போதுவரை ஏன் மெளனமாக இருக்கின்றனர் .அண்மையில் புலிகளின் தலைவர்களில் ஒருவரான வெளிநாட்டு வாசி ரெஜி அவர்கள் புலிகளின்...

Read more

மறுசீரமைப்புச்செய்யப்பட்ட பெருந்தெரு உட்பட பாதிக்கப்பட்ட சில வீதிகள் பார்வை

முல்லைத்தீவு – முள்ளியவளைப் பகுதியில் காணப்படும் பெருந்தெரு, உட்பட்ட மழை வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வீதிகள் பலவும் பார்வையிடப்பட்டுள்ளன. முள்ளியவளை பெருந்தெருவானது, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ...

Read more

கிண்ணியா பாலத்திற்கு வீதி மின்விளக்குகள்

திருகோணமலை கிண்ணியா பாலத்திற்கு வீதி மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கையில் இன்று (25) கிண்ணியா நகரசபையினர் ஈடுபட்டுள்ளனர். பல வருடகாலமாக  கிண்ணியா பாலம் இருளில் மூழ்கிய நிலையில் திருகோணமலை...

Read more

வவுனியாவில் வீதிகளில் நடமாடும் யானைகள்

வவுனியாவில் இரவு பயணங்களின் போது வீதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுவதால் சாரதிகளும், பயணிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் செல்லும்...

Read more

கிளிநொச்சியை சென்றடைந்தார் நாமல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்று முன்னர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது. கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவும், அனர்த்தத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்...

Read more

யாழ்.மாநகரசபை எல்லைக்குள் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்த விசேட செயற்றிட்டம்

இம்மாதம் யாழ்.மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்துள்ளது. இதனால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளது. இதனால் யாழ்.மாநகரசபை எல்லைக்குள் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் விசேட செயற்றிட்டம்...

Read more

நாடெங்கிலும் களைகட்டியுள்ள நத்தார் கொண்டாட்டம்

இயேசுபிரான் பாலகனாய் மண்ணில் அவதரித்த திருநாளான நத்தார் பண்டிகை இலங்கையில் தலைநகர் கொழும்பு, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என சகல பிரதேசங்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு...

Read more

தைப்பொங்கலுக்கு முன்னதாக காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் எதிர்வரும் தைப்பொங்கலுக்கு முன்னதாக காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின்...

Read more
Page 1369 of 2227 1 1,368 1,369 1,370 2,227
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News