ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை
June 16, 2026
நிழல் – திரைப்பட விமர்சனம்
June 15, 2026
யாழ்ப்பாண மாவட்டத்தில் வீட்டுத்திட்டம் மற்றும் , பாதிப்பு நிவாரணங்களின்போது விதவைப் பெண்ணிடம் கையூட்டுப் பெற்ற கிராம சேவகரை உடன் பதவி நீக்கம் செய்யுமாறு மாவட்டச் செயலாளர் அதிரடி...
Read moreஹரியானாவில் கடும் மூடுபனி காரணமாக நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து சென்ற 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்து நடந்துள்ளது. இதில் 8 பேர் பலியாகியுள்ளனர். வடமாநிலங்களில்...
Read moreதகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவர உள்ள திருத்தங்களின்படி போலிச் செய்திகள், வதந்திகள் பரப்புபவர்களை கண்காணிக்கப்பட வேண்டும். அதுபோன்ற செய்திகள் 24 மணிநேரத்தில் நீக்க பேஸ்புக்,...
Read moreஉலகின் நான்காவது மிக நீளமான கடல் பாலம் குவைத்தில் 2019 பிப்ரவரி இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது. குவைத் தற்போது வளைகுடா நாடுகளில் மிக வேகமாக வளரும்...
Read moreசர்வாதிகாரத்திற்கு நாட்டைஇட்டுச் செல்வதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே முதலாவது மனுவை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சமர்ப்பித்தார். இதனால் தென்னிலங்கை மக்கள் மத்தியில்...
Read moreஎதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக குழப்ப நிலை நிலவும் இச் சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்க்கட்சித் தலைவருக்கான செயலாளரின் பெயரை அமைச்சரவை கருத்திற்கொள்ள விருப்பதாக தெரியவந்துள்ளது. முன்னாள்...
Read moreஇரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டமையினால் வட்டக்கச்சி -- கிளிநொச்சி வீதியின் பன்னங்கண்டி பகுதியின் வீதிகள் முழுமையாக அரிக்கப்பட்டு பாரிய குழிகள் ஏற்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் சில...
Read moreஅமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராகப் பணியாற்றிய ஜாலிய விக்கிரமசூரியவுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் ஐந்து வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளது. இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதரக கட்டடத்தைக் கொள்வனவு செய்வதில்...
Read moreகிராமம் கிராமமாக சென்று பொது மக்களின் கருத்துக்களை கேட்டறியும் தேசிய வேலைத்திட்டமொன்றை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயாரித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும்...
Read moreரயில்வே தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று (26) நள்ளிரவு முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளன. தமது பல்வேறு கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக...
Read more