Uncategorized

பாராளுமன்றம் 15 நிமிடங்கள் ஒத்திவைப்பு

இன்று கூடிய பாராளுமன்றம் மீண்டும் கட்சி தலைவர்கள் கூட்டத்துக்காக 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். 20 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ்...

Read more

குவைத்திலிருந்த 4000 இலங்கையர் மீண்டும் நாட்டுக்கு

விசா அனுமதிப்பத்திரம் இன்றி குவைத்தில் வசித்து வந்த 4000 இற்கும் அதிகமான பணியாளர்கள் நாடு திரும்பியுள்ளதாக இலங்கை வெளிநாட்டுவேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. வீசா அனுமதிப்பத்திரமின்றி வசித்து வந்தவர்களை...

Read more

50 பேர் இராணுவத்தில் இணைவு

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைந்துள்ளனர். இவர்களில் முன்னாள் போராளிகளும் இடம்பெற்றுள்ளனர். புனர்வாழ்வளிப்பு ஆணையாளரின் பணிப்புரைக்கமைய யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல்...

Read more

கலப்­புத் தேர்­தல் முறை­யில் மாற்­றம் வேண்­டும்

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் நடத்­தப்­பட்ட கலப்­புத் தேர்­தல் முறை­யில் மாற்­றம் வேண்­டும் என்று தமிழ் அர­சி­யல் கட்­சி­கள் மற்­றும் சிங்­களக் கட்­சி­கள் ஒரு­மித்த குர­லில் கோரிக்கை விடுத்­துள்­ளன. உள்­ளூ­ராட்­சித்...

Read more

நாடு செயலிழந்துள்ளது- மஹிந்த அங்கலாய்ப்பு

உள்ளுராட்சி சபைத் தேர்தல் நிறைவடைந்து ஒரு வாரம் கழிந்துள்ள நிலையிலும், கயிறிழுப்புக்களே இடம்பெற்று வருவதாகவும், நாட்டு மக்கள் என்ன நடைபெறுகின்றது என்பதை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி...

Read more

பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு கூடவுள்ளது

பாராளுமன்றம் இன்று (19) காலை 10.30 மணிக்கு கூடவுள்ளது. நாட்டிலுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையின் கீழ் பாராளுமன்றம் இன்று கூடுமாயின் குழப்பமான ஒரு நிலைமை காணப்படும் என...

Read more

விமான விபத்தில் 10 வயது சிறுமி உட்பட மூவர் பலி!!

விமான விபத்தொன்றில் 10 வயது சிறுமி உட்பட மூவர் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் இன்று ஞாயிற்றுக்கிழ தெரிவித்துள்ளனர். கிழக்கு பிரான்சான jura மாவட்டத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அப்பகுதியின்...

Read more

திருமணமான இரண்டே வாரத்தில் விவாகரத்து

பொதுவாக திருமணமாகி மாமியார் வீட்டிற்கு செல்லும் மருமகள், வீட்டு வேலை உள்பட எந்த வேலையும் செய்ய விரும்புவதில்லை. ஆனால் புகுந்த வீட்டில் தனக்கு ஒருவேலையும் இல்லாமல் கணவர்...

Read more

பிரதமர் மோடிக்கு தமிழ்மொழி மீது அளவு கடந்த பாசம் உண்டு

தமிழ்நாடு மற்றும் தமிழ்மொழி மீது பிரதமர் மோடிக்கு அளவு கடந்த பாசம் உண்டு என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அண்மையில் டெல்லியில் நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல்...

Read more

மௌனத்தைக் கலைக்கவே ஆர்ப்பாட்டம்

நெடுவாசல் கிராமத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 16-ம் நாள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தைத் தொடங்கினார்கள். போராட்டம் தொடங்கப்பட்டு ஒரு வருடம் முடிந்துவிட்டது. ஆனால்,...

Read more
Page 43 of 85 1 42 43 44 85