அம்பாறை நகர் அசம்பாவிதத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் மிக வன்மையாகக் கண்டிப்பதாகவும், நிலைமையை சுமுகமாக்க தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைவாக முன்னெடுக்க வேண்டும் எனவும்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக்குவதற்கு உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் எந்த வகையிலும் காரணமாக அமையாது எனவும் சட்டத்திலும் அதற்கு இடமில்லை எனவும் ஐக்கிய...
Read moreஅம்பாறை நகரில் அதிகாலை இடம்பெற்ற கைகலப்பில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றும், கடைகள் சிலவும் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முஸ்லிம் உணவகம் ஒன்றுக்கு உணவருந்த வருகைதந்த பெரும்பான்மை இளைஞர்கள் சிலர்...
Read moreஅத்தியாவசிய திருத்த வேலைகளை முன்னிட்டு நாளை (28) காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரையான காலப்பகுதியில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய...
Read moreபப்புவா நியூகினியா தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனமொன்றின் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக, ஊடகமொன்று தெரிவித்துள்ளது. பப்புவா நியூகினியா தீவின் போர்கெரா...
Read moreவடகிழக்கு நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதக் குழுவினரால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பாடசாலை மாணவிகள் 110 பேரை தேடும் நடவடிக்கையை அந்நாட்டு அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். வடகிழக்கு நைஜீரியாவிலுள்ள டப்ஸி...
Read moreசிரியாவில் அரச படைகளுக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் கடந்த ஒருவார காலமாக தொடர்ச்சியான போர் நடைபெற்றுவந்த நிலையில் அடுத்த ஒரு மாத காலத்துக்கு சிரியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம்...
Read moreசட்டம், ஒழுங்கு அமை ச்சுப் பதவியை முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியாலும், சிவில் அமைப்புகளாலும்...
Read moreவவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் பௌத்த விகாரை ஒன்றினை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மாவட்டம் தமிழ் பேசும் மக்களை அதிகமாக கொண்ட ஒரு...
Read moreபரபரப்பான அரசியல் சூழ்நிலையின் மத்தியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures