Uncategorized

அம்பாறை வன்முறை கண்டிக்கும் ஸ்ரீலங்க முஸ்லிம் கவுன்சில் !

அம்பாறை நகர் அசம்பாவிதத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் மிக வன்மையாகக் கண்டிப்பதாகவும், நிலைமையை சுமுகமாக்க தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைவாக முன்னெடுக்க வேண்டும் எனவும்...

Read more

உள்ளூராட்சி சபைகளை வென்றால் எதிர்க்கட்சி தலைவரா ?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்க்கட்சித் தலைவராக்குவதற்கு உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் எந்த வகையிலும் காரணமாக அமையாது எனவும் சட்டத்திலும் அதற்கு இடமில்லை எனவும் ஐக்கிய...

Read more

அம்பாறை நகரில் கைகலப்பு பள்ளிவாசல் சேதம் !!

அம்பாறை நகரில் அதிகாலை இடம்பெற்ற கைகலப்பில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றும், கடைகள் சிலவும் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முஸ்லிம் உணவகம் ஒன்றுக்கு உணவருந்த வருகைதந்த பெரும்பான்மை இளைஞர்கள் சிலர்...

Read more

10 இடங்களில் நாளை நீர் விநியோகம் தடை !!

அத்தியாவசிய திருத்த வேலைகளை முன்னிட்டு நாளை (28) காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரையான காலப்பகுதியில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய...

Read more

பப்புவா நியூகினியா தீவில் நிலநடுக்கம்

பப்புவா நியூகினியா தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனமொன்றின் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக, ஊடகமொன்று தெரிவித்துள்ளது. பப்புவா நியூகினியா தீவின் போர்கெரா...

Read more

நைஜீரியாவில் 110 மாணவிகள் கடத்தல்

வடகிழக்கு நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதக் குழுவினரால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பாடசாலை மாணவிகள் 110 பேரை தேடும் நடவடிக்கையை அந்நாட்டு அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். வடகிழக்கு நைஜீரியாவிலுள்ள டப்ஸி...

Read more

30 நாட்களுக்கு சிரியாவில் போர் நிறுத்தம்

சிரியாவில் அரச படைகளுக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் கடந்த ஒருவார காலமாக தொடர்ச்சியான போர் நடைபெற்றுவந்த நிலையில் அடுத்த ஒரு மாத காலத்துக்கு சிரியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம்...

Read more

சட்­டம், ஒழுங்கு அமைச்­சுப் பத­வி சிக்கலில் !

சட்­டம், ஒழுங்கு அமை ச்­சுப் பத­வியை முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி பீல்ட் மார்­சல் சரத் பொன்­சே­கா­வுக்கு வழங்க வேண்­டும் என்று ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யா­லும், சிவில் அமைப்­பு­க­ளா­லும்...

Read more

வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் பௌத்த விகாரை !!

வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் பௌத்த விகாரை ஒன்றினை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மாவட்டம் தமிழ் பேசும் மக்களை அதிகமாக கொண்ட ஒரு...

Read more

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் இன்று!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையின் மத்தியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி...

Read more
Page 38 of 85 1 37 38 39 85