Uncategorized

குடிக்க தண்ணீர் தாருங்கள்; பதறவைக்கும் சிரியா சிறுமியின் கண்ணீர் வீடியோ

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போர்...

Read more

சடலமாக மீட்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன்!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியாவை சேர்ந்த குறித்த மாணவன்...

Read more

தமிழர்கள் ஆண்மைபரிசோதனை செய்துகொள்ள வேண்டுமா ?

தமிழ் சிங்கள மக்கள் 30ஆண்டுகால யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்து, பொருளாதார ரீதியிலும் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலையில், இரசாயண மருந்து வகைகளை கடைகளில் விற்கப்படும்...

Read more

கருத்தடை மாத்திரையை கலந்தமையே அம்பாறை கலவரத்துக்கு காரணம்

கருத்தடை மாத்திரையை கலந்தமையே அம்பாறையில் நேற்றிரவு இடம்பெற்ற கலவரத்துக்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நேற்று அம்பாரை நகரில் தான் உணவில் கருத்தடை மாத்திரையை கலந்ததாக...

Read more

முல்லையில் வாள்வெட்டு : ஒன்பதுபேர் காயம்

முல்லைத்தீவு – முள்ளியவளை ஹிஜ்ராபுரம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 9 பேர் படுகாயமடைந்தனர். இரண்டு முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகளின் ஆதரவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட...

Read more

வடமாகாண சபை உறுப்பினரின் முதலாவது உரை ஐ . நா அனுப்பிவைப்பு

வடமாகாண சபை உறுப்பினரின் முதலாவது உரையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி வைக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவைத்தலைவரை கோரியுள்ளார். வடமாகாண சபையின் 117...

Read more

விசம் கூடிய மீனை உட்கொண்டதில் பெண்ணொருவர் பலி !!

முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் விசம் கூடிய மீனை உட்கொண்டதில் பெண்ணொருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தங்கபுரம் பகுதியில் இடம்பெற்றது. உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில்...

Read more

வடமாகாண சபையின் உறுப்பினர்களாக புதியவர்கள் இருவர்

வடமாகாண சபையின் உறுப்பினர்களாக புதியவர்கள் இருவர் பதவியேற்றனர். வடமாகாணசபையின் 117ஆவது அமர்வு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் கைதடியிலுள்ள பேரவைச்செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

Read more

பன்னிப்பிட்டியவில் தடபுரண்ட ரயில்

பன்னிப்பிட்டியவில் ரயில் தடபுரண்டதில், களனிவெளி ரயில் சேவைகள் யாவும் பாதிக்கப்பட்டுள்ளது என ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது. குறித்த பகுதியில் திருத்த வேலைகள் இடம்பெற்று வருவதாகவும், விரைவில் மீண்டும்...

Read more

மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை இந்தியா பயணம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை இந்தியாவின் பெங்களூர் நகரத்திற்கு பயணமாகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதியுடன் லொஹான் ரத்வத்த, செயலாளர் உதித லொக்குபண்டார உள்ளிட்ட 6 பேர்...

Read more
Page 37 of 85 1 36 37 38 85