Sri Lanka News

நாட்டில் மேலும் 2,168 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைவு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 2,168  பேர் இன்று (09.06.2021)பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில்...

Read more

சமூக வலைத்தள மோசடிக்காரர்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை

சமூக வலைத்தள மோசடிக்காரர்கள் பொது மக்களுக்கு தொலைபேசியில் அழைப்பினை மேற்கொண்டு, நீங்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவித்து பண மோசடியில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான மோசடிக்காரர்கள்...

Read more

பதுளையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்

தியத்தலாவை, பண்டாரவளை, எல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிகள் இன்றைய தினம் செலுத்தப்படவுள்ளன. பதுளை மாவட்ட பொது சுகாதார சங்கத்தின்...

Read more

ஒரே நாளில் 50 க்கும் அதிக கொவிட் மரணங்கள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா...

Read more

கொழும்பில் கட்டடம் ஒன்றில் தீ பரவல்

புறக்கோட்டை – டேம் வீதியில் உள்ள 5 மாடிக் கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக  தீயணைப்பு சேவை...

Read more

வவுனியாவில் தனிப் பல்கலைக்கழகம் – வர்த்தமானி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட...

Read more

10 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

மேலும் ஒரு மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டிற்கு இதுவரை 3.1 மில்லியன் சினோபார்ம்...

Read more

இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில...

Read more

கீரிமலை ஜனாதிபதி மாளிகை; வெளியாருக்கு வழங்க தீர்மானம்

யாழ்ப்பாணம், கீரிமலையில் மக்களின் நிலத்தில் அடாத்தாக அமைக்கக்பட்ட ஜனாதிபதி மாளிகை கூறுவிலை கோரல் மூலம் வெளியாருக்கு வழங்கப்படவுள்ளது. வலிகாமம் வடக்கின் பெரும் பகுதி படையினரின் ஆக்கிரமிப்பில் உயர்...

Read more

விதிகளை மீறிய 1,034 பேர் கைது

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,034 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Read more
Page 970 of 992 1 969 970 971 992