Easy 24 News

Sri Lanka News

ஒரு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு சுவசரிய ஆம்பியூலன்ஸ் சேவை

1990 சுவசரிய ஆம்பியூலன்ஸ் சேவையினூடாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை சமீபத்தில் ஒரு மில்லியனையும் கடந்துள்ளது. இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டிசில்வா கூறுகையில்,...

Read more

‘நிலத்தை பறிப்பதும் எமது உயிரைப் பறிப்பதும் ஒன்றே’ | வடக்கு ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்!

காணி அளவீட்டு பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக நடந்து கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என வடக்கு ஆளுநர் கூறியதாக வெளியான செய்தியை...

Read more

மரண அறிவித்தல்: அமரர் திருமதி ஜானகி புஸ்பராஜா

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஜானகி புஷ்பராஜா அவர்கள் 26-11-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, மாணிக்கம்...

Read more

வவுனியாவில் குளம் உடைப்பெடுப்பு

வவுனியா ஓமந்தை கமநல சேவைகள் நிலையத்திற்கு உட்பட்ட செட்டியூர்குளம் நேற்று (29) மாலை உடைப்பெடுத்துள்ளது. மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்தமையால் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத குளம் உடைப்பெடுத்ததாக...

Read more

சபையில் ஆளுந்தரப்பை கண்டித்தார் சபாநாயகர்

பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய வேளையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு குறித்த சர்ச்சையும் பாராளுமன்றத்தில் வெடித்தது. இந்நிலையில் எதிர்க்கட்சியினர்...

Read more

முதியவர் ஒருவர் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை – மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள அமிர்தகழி பிரதேசத்தில் முதியவர் ஒருவர் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை...

Read more

யாழ். கட்டைக்காடு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. யாழ்பாணம், வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்டு கட்டைக்காடு பகுதியில் உருக்குலைந்த நிலையிலேயே இவ்வாறு உருக்குலைந்த நிலையில் சடலமொன்று கரை...

Read more

திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

திங்கள் நட்பு வட்டத்தின் சந்திப்பு நேற்று கனடாவில் சிறப்பாக நடைபெற்றது. கனடாவில் பல்வேறு தொழில்கள் மற்றும் செயற்பாடுகளில் ஈடுபடும்  புலம்பெயர் தாயக உறவுகளின் ஒன்றுகூடலாக இந்த அமைப்பு...

Read more

வீதிகளில் தங்க நகைகளை கொள்ளையிட்ட இருவர் வசமாக சிக்கினர்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் இறக்ககாமம் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் செல்பவர்களின் தங்க ஆபரணங்களை கொள்ளையிடும் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....

Read more
Page 971 of 1133 1 970 971 972 1,133
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News