ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
இலங்கை மத்திய வங்கி தற்போது விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, வெளிநாட்டில் தொழில்புரிகின்ற இலங்கையர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலனையிற்கொண்டே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. உரிமம்பெற்ற வங்கிகள்...
Read moreநாட்டில் ஒமிக்ரோன் தொற்றாளர்களை இனங்காண்பதற்கான பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எவ்வாறிருப்பினும் பொது மக்கள் கவனயீனமாக செயற்படுவார்களாயின் தென் ஆபிரிக்கா, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவைப் போன்ற நிலைமை...
Read moreகுவைத்தில் இலங்கை பெண்ணொருவருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு தகவல்கள் வெளியானதையடுத்து...
Read moreடெங்கு நோயானது ஆரோக்கியமான சிறுவர்களைக் கூட மரணம் வரை கொண்டு செல்லக்கூடியளவு அபாயம் மிக்கது. தற்போது டெங்கு நோய் அதிகரித்து வருகின்றமையால் பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட...
Read moreஅம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸார் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன்...
Read moreஎதிர்க்கட்சியினர் மாத்திரமின்றி ஆளுந்தரப்பிலும் அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்களையும் இணைத்துக் கொண்டு பாரிய அரசியல் அரங்கை கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகிக் கொண்டிருக்கிறது. இது தொடர்பான...
Read moreநாடளாவிய ரீதியில் உரிமம் பெற்ற அனைத்து மதுபான சில்லறை விற்பனை நிலையங்களையும் இன்று மூடுமாறு இலங்கை மதுவரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. நத்தார் தினைத்தை முன்னிட்டே மதுவரித் திணைக்களம் இந்த...
Read moreஅனைத்து அரச ஊழியர்களுக்கும் விசேட முற்கொடுப்பனவொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி 4000 ரூபா விசேட கொடுப்பனவை...
Read moreபாகிஸ்தானின் சியால்கோட் இந்த மாத தொடக்கத்தில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் இடத்துக்கு பதிலாக மற்றொரு இலங்கை பிரஜையை தொழிற்சாலை வேலைக்கு அமர்த்தியுள்ளது. சியால்கோட்டில் அமைந்துள்ள ஒரு...
Read moreவிசேட வைத்தியர் நியமனத்தில் நான் அரசியல் அழுத்தம் பிரயோகித்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் மறுகனமே நான் அமைச்சு பதவியை துறப்பேன் என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல...
Read more