Easy 24 News

Sri Lanka News

அரசுக்கு ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

அதிபர் - ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக அரசு வழங்கிய வாக்குறுதிகளை உரிய முறையில் நிறைவேற்றாவிட்டால் நாடளாவிய ரீதியில் பாரிய தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை...

Read more

‘‘விடுதலைப்புலிகளின் காலத்தில் அரிசிக்கும், பருப்புக்கும் வேற்று நாடுகளிடம் கையேந்தும் நிலையில்லை’’

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், அவர்கள் தமது மக்களை அரிசிக்கும், பருப்புக்கும் வேற்று நாடுகளிடம் கையேந்தும் நிலையில் வைத்திருக்கவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின்...

Read more

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் கைது

பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் மெதிரிகிரிய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபருக்கு எதிராக ஹிங்குராங்கொட நீதிவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள ஐந்து...

Read more

போலி பி.சி.ஆர். அறிக்கைகளை தயாரித்த மூவர் கைது

போலி பி.சி.ஆர். அறிக்கைகளை தயாரித்து பணத்திற்காக விற்பனை செய்த குற்றச்சாட்டில் நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள்...

Read more

பாணின் விலை 100 ரூபா வரை அதிகரிக்கக்கூடும் | எதிரணி எதிர்வுகூறல்

2022ஆம் ஆண்டு ஜனவரியாகும்போது நாட்டில் ஒரு இறாத்தல் பாணின் விலை 100 ரூபா வரை அதிகரிக்கக்கூடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர் அசோக அபேசிங்க...

Read more

இலங்கை மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனரா? | கடவுச்சீட்டு திணைக்களத்தின் அறிவிப்பு

கடவுச்சீட்டு தலைமையகத்தில் வழங்கப்படும் கடவுச்சீட்டு தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. பத்தரமுல்ல தலைமையகத்தின் ஒரு நாள் சேவை ஊடாக நாளாந்தம் கிட்டத்தட்ட...

Read more

கோட்டாபய மகிந்த அரசாங்கத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஆளும் தரப்பு உறுப்பினர்

மக்கள் வாழக் கூடிய சூழலை ஏற்படுத்திக்கொடுக்குமாறு அனைவரும் கோரிக்கை விடுத்து வருவதாகவும் அதனை செய்ய முடியாது போனால், எதிர்க்கட்சிக்கு செல்லவும் தயார் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

Read more

33 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் கம்பஹா மாவட்டம் ஒட்டுமொத்த சம்பியன்

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் புதன்கிழமை நிறைவடைந்த 33 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் 170 புள்ளிகளைப் பெற்ற கம்பஹா மாவட்டம் ஏழாவது தடவையாக ஒட்டுமொத்த சம்பியனானது....

Read more

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 301 நபர்கள் குணமடைவு

கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 301 நபர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 558,527 ஆக அதிகரித்துள்ளது. நேற்று...

Read more
Page 953 of 1133 1 952 953 954 1,133
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News