ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
அரச ஊழியர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம் செய்தால் சிறைச்சாலை செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்....
Read moreதெற்காசியாவில் 2,27,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்ற 2004 சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 17 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2004 டிசம்பர் 26 இந்த துரதிர்ஷ்டவசமான...
Read moreமுல்லைத்தீவு, குருந்தூர் மலையில் பௌத்த அடையாளங்களை நிரந்தரமாக நிறுவும் நிர்மாணப்பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. முன்னதாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனையில் அமையப்பெற்ற குருந்தூர் மலையில் இந்த ஆண்டு...
Read moreஎதிர்வரும் ஆண்டில் இலங்கையில் ஆட்கடத்தல் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு மேலும் பல செயற்திறன்மிக்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணி அறிவித்துள்ளது. ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு...
Read moreகாங்கேசன்துறை பொலிஸ் பிராத்தியத்தில் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்பட பல இடங்களில் இந்து ஆலயங்களில் திருடப்பட்ட 20 மேற்பட்ட விக்கிரகங்கள் கொழும்பில் மீட்கப்பட்டுள்ளன. இந்த...
Read moreகால்நடைகளுக்கான தீவனத்தை இறக்குமதி செய்ய முடியாததன் காரணமாக சந்தையில் முட்டை மற்றும் கோழி என்பவற்றுக்கான விலைகள் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும்...
Read moreபுதிய ஆண்டில் அரசாங்கத்திற்கு புதிய தோற்றத்தை ஏற்படுத் அரசாங்கத்தின் பிரதானிகள் திட்டமிட்டு வருவதாக தெரியவருகிறது. இதனடிப்படையில், புதிய ஆண்டில் அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய அரசாங்கத்தின் பிரதானிகள் தீர்மானித்துள்ளனர்....
Read moreகொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு உதவுகிறது. இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அன்றாட உணவில் பச்சை பயிறை சேர்த்து வாருங்கள்.. தேவையான பொருட்கள்: பச்சைப்பயிறு - 1...
Read moreஇந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் தொடர்ந்தும் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்று வருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் உள்ள...
Read more45-வது சென்னை புத்தக கண்காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 6-ந்தேதி தொடங்குகிறது. புத்தக கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். சென்னை புத்தக கண்காட்சி குறித்து,...
Read more