நாட்டில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்குவரும் வகையில் இன்று(01) அதிகாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல்...
Read moreகோப்பாய் காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவில் இலங்கை பேருந்து சாலைக்கு பின்புறமாக உள்ள பகுதியில் இடம்பெற்ற வன்முறையில் குறைந்தது 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரது கை...
Read moreஎதிர்காலத்தில் புதிய அரசியல் முன்னணி ஒன்றை ஆரம்பித்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவிருப்பதாக, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார் வெல்கம அறிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்துரைத்தபோதே...
Read moreபொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை தற்போதைய அரசியல் களத்தில் பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. எதிர்தரப்பினர் கொவிட் வைரஸ் தாக்கத்தை காட்டிலும் பஷில்...
Read moreசாணக் குழி ஒன்றில் விழுந்த இரண்டரை வயதான ஆண் குழந்தையொன்று பலியான சம்பவம் மஸ்கெலியா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மஸ்கெலியா – ப்ரவுன்ஸ்வீக் தோட்டத்தின் டனட்டா பிரிவில் நேற்று...
Read moreகடற்றொழில் அமைச்சிற்காக இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்....
Read moreநோத் சீ எனப்படும் வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று நடைபெற்றது. மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில்...
Read moreஹிக்கடுவ உட்பட சில பகுதிகளுக்கு இன்று (30) 8 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில்...
Read moreமேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் இன்று கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில்...
Read moreநாடாளுமன்றில் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி இடம்பெற்ற குழப்ப நிலைமை தொடர்பான விசாரணை அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது. ஏப்ரல்-21...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures