Easy 24 News

Sri Lanka News

பயணக்கட்டுப்பாடு அமுலில் இருப்பதால் ஏற்பட்டுள்ள நன்மை!

நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் இருப்பதால் கோவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது என்று விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம்...

Read more

“மெனிகே மஹே ஹிதே” கடல் கடந்து புகழ் உச்சம் தொட்டது

இலங்கையின் சிங்கள மொழி பாடலான “மெனிகே மஹே ஹிதே”  (Manike Mage Hithe) என்ற பாடல் கடல் கடந்து புகழ் உச்சம் தொட்டுள்ளது. யூடியூபில் இந்த பாடல்...

Read more

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறியமைக்காக இதுவரை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த...

Read more

மதுபான நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கியது யார்? உண்மையை வெளியிட்ட அமைச்சர்

இலங்கையில் மதுபான நிலையங்களை திறக்க அரசாங்கமே அனுமதி வழங்கியதென துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ஏற்றுக் கொண்டுள்ளார். மதுபான நிலையங்களை திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என...

Read more

இலங்கையின் நிலவரம் மோசமடைகிறது – ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் எச்சரிக்கை

இலங்கையில் கடந்த 18 மாத காலத்தில் மனித உரிமைகள் நிலவரம் மிகமோசமான சரிவைச் சந்தித்திருப்பதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. உண்மை, நீதி, இழப்பீடு வழங்கல் மற்றும் மீள்நிகழாமையை உறுதி...

Read more

குடும்பத்துடன் இணைந்து கொண்ட தமிழ் அரசியல் கைதி!

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் கடந்த 16ம் திகதி அன்று விடுவிக்கப்பட்ட அரசியல் கைதியான நடேசு குகநாதன் முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டில் உள்ள தன்னுடைய குடும்பத்துடன் இணைந்துள்ளார். நேற்று...

Read more

பிரபல தனியார் வங்கியின் பதவி உயர்வில் வடக்கு கிழக்கு உத்தியோகத்தர்கள் புறக்கணிப்பு!

பிரபல தனியார் வங்கியின் நிறைவேற்று அதிகாரி தரம் 1இல் பதவி உயர்வு வழங்கப்படாமல் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். செலான் வங்கி நாடளாவிய ரீதியில்...

Read more

யாழில் பொலிஸ் நிலையம் முன்பாக இறந்து கிடந்த இளைஞர்

யாழில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாகவுள்ள வீதியில் சுயநினைவற்று கிடந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது மரணத்திற்கான...

Read more

நிலைமாறுகால நீதி என்ற சொல் இலங்கை அகராதியிலிருந்து நீக்கம்; UNHRCஇற்கு அறிவிப்பு

காணாமல்போனோர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளென ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தினால் கூறப்பட்ட அனைத்தும் அலுவலகத்தின் முன்னாள் தவிசாளரினால் மேற்கொள்ளப்பட்டவையாகும். எனவே 'நிலைமாறுகால நீதி' என்ற...

Read more

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய மேலும் 613 பேர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த...

Read more
Page 944 of 1069 1 943 944 945 1,069