Sri Lanka News

வவுனியா- இளம் குடும்ப பெண்ணை காணவில்லை!

வவுனியாவில் 22 வயதுடைய இளம் குடும்ப பெண் ஒருவரை காணவில்லை என அவரது தாயாரால் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பெண்...

Read more

செப்டெம்பர் வரைக்கும் கட்டுப்பாடுகள் தொடரும்!

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆகும் போது நாட்டை முழுமையாகத் திறக்கக்கூடியதாக இருக்கும். அதுவரைக்கும் கொரோனாவைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தொடரும். என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். 99ஆவது...

Read more

3 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்!

இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி...

Read more

தடுப்பூசி வழங்குவதில் வவுனியா புறக்கணிக்கப்பட காரணம்?

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வவுனியா மாவட்டம் புறக்கணிக்கப்பட காரணம் என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா மரணம்...

Read more

விதிகளை மீறிய 343 பேர் கைது

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 343 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இதற்கமைய...

Read more

அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றத் தயார் – அரசாங்கம்

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் 245 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளிவிவகார அமைச்சர் தினேஷ்...

Read more

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடும் வெளிமாவட்ட மீனவர்கள்..!

வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத கடற்றொழிலில் வெளிமாட்ட மீனவர்கள் ஈடுப்படுவதாக வட மராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அனுமதிக்கப்படாத சுருக்கு வலைகள் மற்றும் வெளிச்சம் பாச்சி...

Read more

நேற்று 35,000 பேருக்கு கொவிட் தடுப்பூசி

நாட்டில் நேற்றைய நாளில் 35,661 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 20,506 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன்,...

Read more

19 அரச நிறுவனங்களுக்கு 4 மாதங்களில் மட்டும் 8 ஆயிரத்து 200 கோடி ரூபா நட்டம்!

பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ், மின்சார சபை உள்ளிட்ட 19 அரச நிறுவனங்களுக்கு இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 8 ஆயிரத்து 200 கோடி ரூபா...

Read more

பாடசாலைகள், பல்கலைகள், தனியார் வகுப்புகள்: மீள ஆரம்பிக்கும் திகதி பற்றி முடிவு எதுவுமில்லை

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் வகுப்புகளை மீள ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய...

Read more
Page 940 of 998 1 939 940 941 998