ஒரு வார காலமாக காணாமல் தேடப்பட்டு வந்த நெடுந்தீவு மீனவர், தமிழகம் வேதாரணியம் கடற்கரையில் இன்று புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன. நெடுந்தீவு...
Read moreசட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றமை குறித்து, 13 உழவு வண்டிகளுடன், 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை பகுதியில், 11 உழவு வண்டிகளுடன், 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை...
Read moreகதிர்காமம் – நாகவீதி – சமுர்தி வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 52 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (06) இரவு 7.30 மணியளவில் தனிப்பட்ட காரணத்திற்காக...
Read moreபாணந்துறை – பின்வத்த பிரதேசத்தில் 75 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைக் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர்...
Read moreஇன்று (07) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் 2 பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நுவரெலியா...
Read moreஇப்போது வெள்ளை வானில் வந்து கடத்தும் சம்பவங்கள் இடம்பெறுவதில்லை என்பது உண்மைதான். ஆனால், தற்போதைய அரசில் வீட்டுக்கு நேரடியாகவே வந்து அடித்து, இழுத்துத் தூக்கிச் செல்லும் சம்பவங்களை...
Read moreகாணாமல் ஆக்கப்பட்டோருக்குத் தீர்வு கிடைக்கும் என எமது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இது தொடர்பாக...
Read moreவவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தம் பணிகள் இன்று (07) முதல் இடம்பெறவுள்ளன. இதன்படி, வவுனியா நகர கிராம அலுவலர் பிரிவு, இறம்பைக்குளம் கிராம அலுவலர்...
Read moreகொவிட்-19 வைரசு தடுப்புக்கான அஸ்ட்ராஜெனெகாவின் முதல் டோஸ் மருந்தை பெற்றுக்கொண்டவர்களுக்கு இதன் இரண்டாவது தடுப்பு மருந்தாக பைஸர் தடுப்பூசி இன்று முதல் ஏற்றப்படவுள்ளது. அதற்கு அமைவாக இலங்கைக்குக்...
Read moreரஷ்யாவின் ஸ்புட்னிக் - வி கொவிட்-19 தடுப்பூசியின் 50,000 டோஸ்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன. இந்த தடுப்பூசி பங்குகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ரஷ்ய...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures