Easy 24 News

Sri Lanka News

மட்டக்களப்பு – வவுணதீவில் கஞ்சா செடியுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள நெடுஞ்சேனை பிரதேசத்தில் உள்ள பண்ணையொன்றில் கஞ்சா செடியை பயிரிட்டு அதனை வெட்டி மறைத்துவைத்திருந்த ஒருவரை  நேற்று புதன்கிழமை (19) கைதுசெய்ததுள்ளதாக வவுணதீவு...

Read more

எரிபொருள் நெருக்கடியானது விமான சேவையை பாதிக்காது | டி.வி.சானக்க

எரிசக்தி துறையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியானது ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் அல்லது நாட்டிலுள்ள ஏனைய விமான சேவைகளை பாதிக்காது என விமானச் சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி...

Read more

கணவனின் தாக்குதலுக்குள்ளான மனைவி பலி

மஸ்கெலியா - ககேவத்த பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக கணவனால் தாக்குதலுக்குள்ளான மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 19 ஆம் திகதி புதன்கிழமை மஸ்கெலியா -...

Read more

நாட்டில் மேலும் 12 கொவிட் மரணங்கள் பதிவு

நாட்டில் நேற்று  (19.01.2022) கொரோனா தொற்றால் மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 08 ஆண்களும் 04  பெண்களும் உள்ளடங்குகின்றனர்....

Read more

அதிபர் ஆசிரியர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு இல்லையாம்!

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ள 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு பாடசாலை அதிபர்கள், பௌத்த குருகுல பள்ளி...

Read more

நாட்டை கட்டியெழுப்பும் உண்மையான நோக்கம் இருப்பின் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் | செல்வராசா கஜேந்திரன்

நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென்ற எண்ணம் உண்மையிலேயே ஜனாதிபதியிடம் இருக்குமாக இருந்தால் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள்...

Read more

கொழும்பில் ஜேவிபி ஆர்ப்பாட்டத்தில் முட்டை வீச்சு தாக்குதல்!

கொழும்பில் ஜே.வி.பியினால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது முட்டை வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கொழும்பு மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னால் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

Read more

நாடளாவிய ரீதியில் 1 மணித்தியாலம் 45 நிமிடங்களுக்கு மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்று 1 மணித்தியாலம் 45 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் (CEBEU) அறிவித்துள்ளது. நான்கு பிரிவுகளின் கீழ்...

Read more

பாராளுமன்றத்தில் உணவு மோசடியா? | விசாரணை நடத்த எதிர்க்கட்சி கோரிக்கை

பாராளுமன்ற உணவு விடுதியில் உணவுக்கு  அதிக  நிதி செலவிடப்படுவதாகவும் மோசடிகள் இடம்பெறுவதாகவும் வெளிவந்த செய்திகள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள்...

Read more

நிதி அமைச்சர் பஷிலை விடுவிப்பதா? நீதிமன்றின் தீர்மானம் பெப்ரவரி 1 இல்

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் தற்போதைய நிதி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ, முன்னாள் திவினெகும பணிப்பாளர் தமித் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக சட்ட மா அதிபர் ...

Read more
Page 930 of 1132 1 929 930 931 1,132
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News