Easy 24 News

Sri Lanka News

அரசாங்கம் பெற்ற ஆணையைவிட தமிழர்களின் ஆணை மேலானது | கஜேந்திரகுமார்

தமிழர் தேசத்தை வலியுறுத்தி தமிழ் மக்கள் எமக்கு கொடுத்த ஆணையானது அரசாங்கங்கள் பெற்றுக்கொண்ட ஆணையை விடவும் மேலானது என்பதை ஜனாதிபதி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆகவே தமிழர்...

Read more

மாணவர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகும் வீதம் அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் வீதம் அதிகரிகரித்துள்ளது. இதே நிலைமை தொடருமானால் பாடசாலை கட்டமைப்பு முழுமையாக சரிவடையும். எனவே பாடசாலைக்கு அழைக்கப்படும்...

Read more

பிரியந்த குமாரவின் குடும்பத்துக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்

பாகிஸ்தானின் சியொல்கொட்டில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் குடும்பத்துக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர், அதாவது இலங்கை மதிப்பில் 2 கோடியே  2 இலட்சத்து...

Read more

இரண்டாக இருந்த நாட்டை ஒன்றாக்கிய நீங்களே முடித்து வையுங்கள் | பிரித்தானிய அமைச்சரிடத்தில் சம்பந்தன்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானியாவின் தென் ஆசிய மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் தரிக் அஹமட் பிரபுவிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்....

Read more

உலகிடம் ஆயுதம் கேட்டீர்கள் இப்போது கடன் கேட்கின்றீர்கள் உரிமையை இந்தியாவிடம் கேட்பதில் என்ன தவறு? | வினோ

யுத்த காலத்தில் அரசாங்கமாக  உலக நாடுகளிடம் ஆயுத உதவி கேட்டீர்கள், இப்போது உலக நாடுகளிடம் கடன் கேட்கின்றீர்கள். ஆனால் நாம் எமது அரசியல் உரிமையை பெற்றுத்தருமாறுதான் அயலில்...

Read more

ஈழத் தமிழர் இன்னல் நீீக்கி வரலாற்றில் உங்கள் பெயரை பதிக்க இதுவொரு பொன்னான வாய்ப்பு | கிருபா பிள்ளை

கடந்த பல வருடங்களாக பல இந்திய தலைவர்கள் வந்தபோதும் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கும் பொன்னான வாய்ப்பை தவறிவிட்டு வரலாற்றில் வெறுமையை விட்டுச்சென்றுள்ளனர். இன்றைய இந்திப்...

Read more

5000 ரூபாய் கொடுப்பனவு | தனியார் துறையினருக்கு அமைச்சர் வாசுதேவவின் மகிழ்ச்சியான செய்தி

அரச துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள 5 ஆயிரம் ரூபாய் மாதந்த கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுள்ளது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார(Vasudeva Nanayakara)...

Read more

நாட்டை கட்டியெழுப்ப, ஜனாதிபதி தமது மனதை மாற்றிக்கொள்ளவேண்டும் | ஸ்ரீதரன்

நாட்டின் ஜனாதிபதியின் உரை, அனைத்து மக்களையும் அணைத்து செல்லும் உரையாக அமையவில்லை. இந்தக்கருத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். எனவே...

Read more

இலங்கைக்கு 18,000 கோடி ரூபா கடன்! – நிபந்தனை விதிக்குமாறு இந்தியாவிற்கு அழுத்தம்

இலங்கைக்கு 18,090 ரூபா கோடி கடன் வழங்கும் இந்திய அரசு நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என கோரிக்ககை விடுக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்...

Read more

மட்டக்களப்பு – வவுணதீவில் கஞ்சா செடியுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள நெடுஞ்சேனை பிரதேசத்தில் உள்ள பண்ணையொன்றில் கஞ்சா செடியை பயிரிட்டு அதனை வெட்டி மறைத்துவைத்திருந்த ஒருவரை  நேற்று புதன்கிழமை (19) கைதுசெய்ததுள்ளதாக வவுணதீவு...

Read more
Page 929 of 1132 1 928 929 930 1,132
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News