நாட்டில் டெல்டா வகை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய இதுவரை 61 டெல்டா வகை கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கோட்டே, கொலன்னாவ,...
Read moreநாட்டில் நேற்று(23) வீதி விபத்துக்களால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த விபத்துக்களில் மூன்று பாதசாரிகள்,...
Read moreநாட்டில் நீரில் மூழ்குவதால் ஏற்படும் உயிரிழப்புக்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு வருடமும் 800 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின்...
Read moreடுபாயிலிருந்து இயங்கும் கப்பம் கோரல் குழுவொன்றின் உறுப்பினர்கள் 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கப்பம் கோரும் குழுவின் பிரதானி டுபாய் நாட்டுக்கு தப்பிச் சென்ற...
Read moreபயண கட்டுப்பாடு நீக்கப்படாவிட்டாலும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்....
Read moreகண்டி – உடபேராதனை பகுதியில் பெண்ணொருவருக்கு இரண்டு தடுப்பூசிகளையும் ஒரே தடவையில் செலுத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை இன்று(24) மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
Read moreநாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 121 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர்...
Read moreடயகம சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரது மாமனார், சிறுமியை பணிக்கு அழைத்து வந்த தரகர் ஆகியோர் இன்று(24)...
Read moreநாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 43 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல்...
Read moreநாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக இன்று(24) மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures