ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி
June 29, 2026
“முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த துயரங்களின் எதிர்வினையாகவே இலங்கையில் இன்று பொருளாதார நெருக்கடி எழுந்துள்ளதா என்ற அடிப்படையிலும் நாம் சிந்திக்க வேண்டும். நீதி நிலைநாட்டப்படடு தமிழர்களுக்கு உரிமை வழங்கப்பட்டால் இலங்கை பெரும்...
Read moreடொலர் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய 1800 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன. கொள்கலன்களை விடுவிப்பது குறித்து வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் திங்கட்கிழமை...
Read moreவெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு டெல்லி செல்கின்றார். செவ்வாய்க்கிழமை வரை டெல்லியில் தங்கியிருக்கும் அவர் பிரதமர்...
Read moreகொவிட் தொற்றாளர்களிள் எண்ணிக்கை அண்மைக் காலமாக பாரியளவில் அதிகரிப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டாலும் நாடு முடக்கப்படாது என சுகாதா சேவைகள் திணைக்களத்தின் பிரதிப்...
Read moreபொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படுவதில் தவறொன்றுமில்லை. குறித்த நிறுவனங்கள் விதிக்கும் நிபந்தனைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என கைத்தொழில்...
Read moreவடக்கில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களில் போராட்டங்களை நடத்திய குறிப்பிட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தைக செய்வதற்கு நான் தயாராகி அவர்களை அழைத்தபோது அவர்கள் வரவில்லை. அவ்விதமானவர்களுக்கு எவ்வாறு தீர்வினை வழங்குவது என்று...
Read moreபனை மரத்துக்கு நிகரானவை எங்கள் புத்தகக் கடைகள். சில வேளைகளில் அவை பனை மரத்தைவிடவும் மேலானவை. மட்டுமன்றி, தேசியங்களைச் சமரசம் செய்வதில் வலிமையானவையும், அவற்றை உயரத் தொங்கவிடுவதில்...
Read moreஅரசியலமைப்புக்கு உட்பட்ட அதிகாரம் கிடைத்தவுடன் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ள அரசாங்கம், அதற்கான இரண்டு துரும்புச் சீட்டுக்களை வீச தயாராகி வருவதாக தகவல்கள்...
Read moreஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் நெஷனல் சுப்பர் லீக் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டிகளில் (04) யாழ்ப்பாணம்...
Read moreஅமெரிக்காவின் தமிழுக்கு உயர் அங்கீகாரம் கிடைத்துள்ள செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி அமெரிக்காவில் முதல் முறையாக வீதி ஒன்றுக்கு திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட இருக்கிறது. உலக பொதுமறையான...
Read more