ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
இலங்கை அமைச்சரவையின் நிலையியற் கொள்முதல் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், எட்டு மாத காலத்திற்கு 1.8 மில்லியன் பீப்பாய் பெற்றோலை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி,...
Read moreஒரு கிலோ அரிசி ஒரு வாரத்திற்கு இரண்டு பேருக்கு போதுமானது என நீர்ப்பாசன அமை்சசர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் போதே அவர்...
Read moreஉக்ரைனில் நடக்கும் யுத்தம் ஈழத் தமிழ் மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. போரின் அவலத்தில் தத்தளிக்கும் அந்த மக்களை காணும்போது எங்கள் இதயங்கள் கண்ணீரில் மிதக்கின்றன. ஆரம்ப...
Read moreநாடு எதிர்கொண்டுள்ள துரதிஷ்ட நிலைமையில் இருந்து நாட்டை மீட்பதற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் கொள்கைரீதியிலான இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான அமைப்பின் தலைவருமான...
Read moreசிவில் யுத்தத்தை வெற்றிக்கொண்டதை போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொருளாதார யுத்தத்தையும் சிறந்த முறையில் வெற்றிக்கொள்வார். எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பொதுபோக்குவரத்து சேவை எந்நிலையிலும் பாதிக்கப்படாது என...
Read moreகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர்ந்தும் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் பொது மக்கள் நெருக்கடியினை எதிர்கொண்டு வருகின்றனர். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போதுமான அளவுக்கு எரிபொருள் வழங்கப்படாத நிலைமை காணப்படுவதோடு,...
Read moreஇலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் போர் குற்றங்கள் குறித்த விசாரணைகளில் பிரதான சாட்சிக்காரராக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா முன்வந்து உண்மைகளை கூறினால் பிரச்சினைகளை இலகுவாக தீர்க்க...
Read moreஇலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் உயிர்ப்புடன் இருந்த காலத்தில் அவர்களுக்கு உக்ரைன் ராணுவம் பயிற்சி அளித்தது; 2009-ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் இலங்கையின் போர் விமானங்களை...
Read moreஎல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்தல் எல்ல நீர் வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த வெளிநாட்டு பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 33 வயதான...
Read more