Easy 24 News

Sri Lanka News

37, 300 மெட்ரிக் தொன் டீசலைப் பெற்றுக்கொள்ள 31 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டது

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலிலிருந்து டீசல் தொகையை பெற்றுக் கொள்வதற்காக 31 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக வலு சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனூடாக 37 300 மெட்ரிக்...

Read more

உக்ரைன் ரஷ்யா போர்காலத்தில் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் | சுமந்திரன்

உக்ரைனில் கடுமையான போர் நடந்துகொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்திலும் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற ஐ.நா.மனித உரிமை பேரவையின் கவனம் சற்றும் குறையாமல் தொடர்ந்தும் இருக்கின்றதென தமிழ்...

Read more

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்35 ஆவது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு பல்கலைக்கழக சுற்றுப் புறப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் முகமாக விசேட போக்குவரத்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதன்படி...

Read more

மெழுகுவர்த்தி ஏற்றி சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியாது – சம்பிக்க ரணவக்க

நாடு வங்குரோத்து நிலைமையினை அடைந்து விட்டது. நாட்டில் டொலருமில்லை, ரூபாவுமில்லை. மெழுகுவர்த்தி ஏற்றி சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்த முடியாது என்பதை ஆட்சியாளர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என...

Read more

காணாமல்போனோரின் குடும்பங்கள் தொடர்பில் பச்செலட் விசேட அவதானம் | உயர்ஸ்தானிகரின் பேச்சாளர் கருத்து

சிவில் சமூக இடைவெளியையும் சுயாதீனமானதும் அனைவரையும் உள்ளடக்கிய கட்டமைப்புக்களையும் உறுதிசெய்வதுடன் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவிற்குக்கொண்டுவருவதன் ஊடாக மாத்திரமே இலங்கையினால் நிலைபேறான அபிவிருத்தியையும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடைந்துகொள்ளமுடியும்...

Read more

பல பகுதிகளுக்கான மழை நிலைமை அதிகரிக்க கூடிய சாத்தியம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை இன்று இரவிலிருந்து 04 ஆம் திகதி வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...

Read more

அனைத்து ரஷ்ய விமானங்களுக்கும் அமெரிக்க வான்வெளியை பயன்படுத்த தடை

அண்டை நாடான உக்ரேனில் ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பின்னர், தனது வான்வெளியினை ரஷ்யா பயன்படுத்துவதற்கு தடைவிதிப்பதாக அமெரிக்க அரசாங்கம் செவ்வாயன்று அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ...

Read more

மின் நெருக்கடியை தவிர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் | ஜனாதிபதி

நாட்டில் நிலவும் மின் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும், பொது மக்களுக்கும்...

Read more

இருளில் மூழ்கும் இலங்கை | இன்று 7 1/2 மணிநேர மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்று ஏழரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த அனுமதியின‍ை இலங்கை பொதுப்...

Read more
Page 897 of 1131 1 896 897 898 1,131
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News