Easy 24 News

Sri Lanka News

நல்லூர்க் கந்தனும் சீனத் தூதுவரும் | கிரிஷாந்த்ராஜ்

வடக்கிற்குப் போன சீனத்தூதர் நல்லைக் கந்தனைத் தரிசித்து என்னென்ன நேர்த்திக்கடன் வைத்திருப்பார்?   டச்சுக்கோட்டை கிடைத்தால் அங்கப்பிரதட்சணம் என்றும் மூன்று தீவுகள் கிடைத்தால் பறவைக் காவடி என்றும்...

Read more

வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை மீண்டும் பணியில் அமர்த்த தீர்மானம்

நிலுவை சம்பளத்துடன் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை மீண்டும் பணியில் அமர்த்த தீர்மானம் சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்த குற்றச்சாட்டின் பேரில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட குருணாகல்...

Read more

நாட்டில் மேலும் 4 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் மேலும் 4 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின்...

Read more

வடக்கில் வேலை வாய்ப்பின்மை உச்ச நிலையில்

வடக்கு மாகாணத்தில் தொழில் வாய்ப்பின்மை பிரச்சினை மேலும் உக்கிரமடைந்துள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளனர் என்று தெரிய வருகின்றது. இலங்கையில் 25 மற்றும் 29...

Read more

கிளிநொச்சியில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்பு

கிளிநொச்சி, கோரக்கன் காட்டுப்பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து இதுவரை  ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து மீட்பு பணிகள் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன....

Read more

16 மாவட்டங்களில் வேகமாக பரவியுள்ள சிறுநீரக நோய்

நாட்டில் 16 மாவட்டங்களில் சிறுநீரக நோய் பரவியுள்ளதாகவும், கடந்த சில வருடங்களாக இது வேகமாக அதிகரித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. 1994 ஆம் ஆண்டு முதல் நாட்டில் சிறுநீரக...

Read more

கொழும்பில் தங்கச்சங்கிலி வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் வசமாக சிக்கினர்

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பொதுமக்களிடம் தங்கச்சங்கிலியை அபகரித்த இருவர் பொது மக்களிடம் வசமாக சிக்கினர். குறித்த இரு கொள்ளையர்களும் பெண் ஒருவரிடமிருந்து தங்க சங்கிலியை கொள்ளையிடன முயன்ற போது...

Read more

நல்லூர் ஆலயத்தில் சீனத் தூதுவர் வழிபாடு

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் அதிகாரி வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். இந்து சமய...

Read more

உயரிய செயலால் பாராட்டை அள்ளும் மதுசன்

யாழ்ப்பாணம் - தென்மராட்சி வரணியைச் சேர்ந்த சியானீஸ் மதுசன் என்ற 21 வயது இளைஞனின் உயரிய செயற்பாட்டால் இன்றைய தினம் வடவரணி கந்தசுவாமி ஆலய முன்றலில் வைத்து...

Read more

ஈழத்து அங்கத எழுத்தாளர் சண்முகநாதன் காலமானார்

நகைச்சுவை எழுத்தாளராக அறியப்பட்ட பொன்னையா சண்முகநாதன்(சண் அங்கிள்) நேற்று காலமானார். இறக்கும் போது அவருக்கு 82 வயது. 12-02-1939இல் சங்குவேலியில் பிறந்த அவர் திருமணத்தின் பின்னர் கந்தரோடையில்...

Read more
Page 897 of 1070 1 896 897 898 1,070