Sri Lanka News

30ஆம் திகதிக்குப் பின் ஊரடங்கு நீடிக்கப்படாது! ஸ்ரீலங்கா சுகாதார அமைச்சர்

கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணிமுதல் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அதன்படி தற்போதைய ஊரடங்கானது...

Read more

ஊரடங்கை நீடிப்பதா? இல்லையா? முடிவு நாளை!

தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா என்பது குறித்து தீர்மானம் நாளை எடுக்கப்படும். இந்த முடிவானது நாளை கொவிட்-19 தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியில்...

Read more

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய 581 பேர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மொத்தம் 581 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

Read more

வவுனியாவில் இதுவரை 49 பேர் கோவிட் தொற்றால் மரணம்!

வவுனியாவில் இந்தவருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 49 பேர் கோவிட் தொற்றால் மரணமடைந்துள்ளதுடன், 3585 பேர் கோவிட் தொற்றிற்கு இலக்காகியுள்ளதாக வவுனியா மாவட்ட பதில் அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார்...

Read more

ஜனாதிபதி கோட்டாபய அமெரிக்காவிற்கு ஓடிவிடுவார்! எச்சரித்த தேரர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலோடு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் அவர்களை தூக்கிலிடுவோம் எனக் கூறி தான் இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் இன்று என்ன நடக்கின்றது? ஈஸ்டர்...

Read more

அடங்காப்பற்று பண்டாரவன்னியனின் 218ஆவது வெற்றி நாள் இன்று!

முல்லைத்தீவு கோட்டையை வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றி கொண்ட 218ஆம் ஆண்டு நினைவாக மன்னனின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் முன்னாள்...

Read more

தடுப்பூசியின் இரு டோஸையும் பெற்ற மங்கள சமரவீரவின் உயிரிழப்பிற்கான காரணம் என்ன?

கோவிட் தொற்று காரணமாக நேற்றைய தினம் காலமான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் உயிரிழப்பிற்கான காரணம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. கோவிட் தொற்றினால் ஏற்பட்ட...

Read more

நாட்டில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பல உயர்மட்ட அதிகாரிகள்

இலங்கையில் பல உயர்மட்ட அதிகாரிகள் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு தற்சமயம் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. அதன்படி முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா...

Read more

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது

பல பகுதிகளில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடும் பெண்ணொருவரை பொலிஸ் விசேட அதிரடைப் படையினர் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் களனி பகுதியில் வசிக்கும் 52...

Read more

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் குறித்த தீர்மானம் அடுத்த வாரம்

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் அமைச்சரவை உபகுழு தயாரித்துள்ள அறிக்கை நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அறிக்கை தொடர்பில் நிதி அமைச்சு உள்ளிட்டவற்றின் மதிப்பீடுகளையும்...

Read more
Page 892 of 1001 1 891 892 893 1,001