நாட்டில் பால் மாவுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், தற்போது திரவ பாலுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக தேசிய கால்நடை சபை தெரிவித்துள்ளது. நாட்டில் திரவ பாலை பொதி செய்வதற்காக...
Read moreயாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” ஆக நடைபெறவுள்ளது. யாழ். பட்டத்...
Read moreவிடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை விட ராஜபக்ஷக்களும் அவர்களது சகாக்களும் நாட்டுக்கு தீங்கிழைத்துள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற...
Read moreபிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த அரசுக்குள் சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகிறதா என்ற சந்தேகம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது என அபயராம விகாரையின் விகாராதிபதி,கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த...
Read moreஎம்மில் சிலருக்கு குழந்தை பிறந்து ஓர் ஆண்டிற்குள் அவர்களுக்கு வலிப்பு அல்லது திடீரென்று கோமா நிலைக்கு சென்று விடக்கூடிய வாய்ப்பு உள்ளது. இத்தகைய பாதிப்பிற்கு அவர்களுடைய குருதியில்...
Read moreவெளிநாட்டவர்களை திருமணம் செய்ய எதிர்ப்பார்க்கும் எந்தவொரு இலங்கையரும் அத்திருமணத்தை பதிவு செய்ய பாதுகாப்பு அமைச்சின் ‘பாதுகாப்பு தடை நீக்கல் சான்றிதழ்’ பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம்...
Read moreஉண்மையை பொய்யாக்கியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அதே கொள்கையை பின்பற்றி அதிகாரம் தக்கவைக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த...
Read moreபிரதமர் மகிந்த ராஜபக்ச அண்மையில் திருப்பதிக்கு யாத்திரை சென்றிருந்த நிலையில், அவர் பயணித்த தனியார் விமானம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. கொழும்பு சிங்கள...
Read moreயாழ் மாவட்டத்தில் இருந்து விக்கிரகங்கள் திருடப்படுவதை தடுத்து நிறுத்துங்கள் என நல்லை ஆதீனம் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் மாவட்ட ராணுவ...
Read moreலண்டனிலிருந்து கிளிநொச்சிக்கு திரும்பிய நிலையில், காணாமல்போன பெண் இன்று பகல் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். லண்டனில் இருந்து திரும்பிய நிலையில் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் தங்கியிருந்த பெண்ணை...
Read more