ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி
June 27, 2026
ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்
June 27, 2026
அரசாங்கம் வீட்டுக்குபோகவேண்டும் அல்லது புதிய தேர்தலை நடத்தவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி ஜனாதிபதி...
Read moreகண்டி - அசலக்க, வெல்கஹவாடிய பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் துப்பாக்கியுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பட்டுமுல்ல மற்றும் அசலக்க பிரதேசங்களைச் சேர்ந்த 37,...
Read moreஇருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ, நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆடிகல ஆகியோர் இன்று இந்தியாவிற்கு பயணமாகியுள்ளனர். இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கப்பெறும் கடன் நிவாரண...
Read moreநாட்டின் பல பகுதிகளிலிருந்து மக்கள் படையெடுத்த மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தனர். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்றைய தினம்...
Read moreசர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சிலர் இன்று, (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் னாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தனர். சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின்...
Read moreமக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் வெளியிடப்படும் உணர்ச்சியற்ற அறிக்கைகளை பொது மக்களுக்கு மேலும் சுமத்தவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ தயாராக இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது....
Read moreஅரசாங்கம் முழங்காலில் அமர்ந்து சர்வதேச நாணய நிதியம் நிதி உதவி செய்யவேண்டும் என மன்றாடுகின்றது என ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா தற்போது...
Read moreஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பேரணியாக செல்கின்றனர். ஆர்ப்பாட்டத்தின்...
Read moreஇன்று (15) முதல் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்படுவதாகத் தெரிவித்து மதுபான நிறுவனங்கள் விலை உயர்வை வெளியிட் டுள்ளன. மதுபான நிறுவனங்கள் வெளியிட்டுள்ள விலை விபரம் வருமாறு:
Read moreதிட்டமிட்டு பொருளாதாரத்தை வீழ்ச்சியடை செய்யும் தந்திரம் காரணமாகவே தற்போது மக்கள் வரிசைகளில் நின்று கஷ்டங்களை அனுபவித்து வருவதாகவும் இது ஏற்பட்ட நிலைமையல்ல எனவும் ஏற்படுத்தப்பட்ட நிலைமை எனவும்...
Read more