Sri Lanka News

கிளிநொச்சியில் தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தல்

கிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 34ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு.. தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலின்...

Read more

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய மேலும் 376 பேர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 376 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

Read more

ஈழத்து இசைக்கலைஞன் வர்ண இராமேஸ்வரன் காலமானார்!

பல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர்,  இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார். தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர், சங்கீத, மிருதங்க கலாவித்தகரும் இசைக்கலாமணியுமான வர்ண ராமேஸ்வரன்...

Read more

பால்மா, கோதுமை மா, சீமெந்தின் விலையை அதிகரிக்க முடியும்

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை 200 ரூபாவினாலும்,  கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினாலும், சீமெந்து ஒரு மூடையின் விலையை 50 ரூபாவினாலும் தற்போதைய சூழ்நிலைக்கு அமைய ...

Read more

ஊரடங்கு தொடர்பில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் கருத்து

தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல (Keheliya Rambukwella) தகவல் வெளியிட்டுள்ளார். அதன்படி சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக எதிர்வரும்...

Read more

மன்னாரில் திலிபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

மன்னாரில் எதிர்வரும் 26 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் தீலிபனின்  நினைவேந்தல் நிகழ்வு ஒன்றை மேற்கொள்ள இருப்பதாக கூறி மன்னார்  பொலிஸார் தடை உத்தரவை...

Read more

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 334 பேர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 334 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

Read more

சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர் சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read more

மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படுகின்றன!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நான்கு கட்டங்களாக மீண்டும் திறக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் படி...

Read more

ஊரடங்கு உத்தரவை நீக்க முடிவு!

தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்கி, நாட்டை மீண்டும் திறக்க சுகாதார பரிந்துரைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து விரிவான திட்டத்தை வகுக்க கோவிட் கட்டுப்பாட்டிற்கான...

Read more
Page 873 of 1002 1 872 873 874 1,002